முகப்பு கல்விச்செய்தி இனிமேல் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடைபெறும்

இனிமேல் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடைபெறும்

பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

by Tindivanam News
schools will work in all saturdays

தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக வரும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆய்வு செய்யப்பட்டு, தற்போது அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

அதன்படி மழைக்காலத்தில் விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளி நாட்களை ஈடு செய்யும் விதமாக இனிவரும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறுவது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே தன்னிச்சையாக முடிவு செய்யலாம் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  கிராம சபைக் கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சி

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole