புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள விவசாய மருந்து வகைகள், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு செய்திகள், அதிக மகசூல் தரும் பயிர்கள், முக்கிய விவசாயச்செய்திகள் வலைதளத்தில் பதிவு செய்யப்படும்.
விவசாயம்
வரத்து குறைவு காரணமாக சென்னை மாநகரில் தேங்காய் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. தினமும் 30க்கும் மேற்பட்ட லாரிகளில் தேங்காய் கோயம்பேட்டிற்கு வந்து …
திண்டிவனம் பகுதியை சுற்றி பல கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களில் விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் …
திண்டிவனம் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 10,000 ஏக்கர் அளவில் தர்பூசணி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் திண்டிவனம் …
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதிகளில் பெரும்பான்மையான மக்கள் விவசாய தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர். இங்குள்ள விவசாயிகளுக்கு ஆலோசனை …
திண்டிவனத்தை சுற்றி பெரும்பான்மையான விவசாயிகள் நெற்பயிற் மகசூலில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் நெற்பயிர் மகசூல் …
செஞ்சி, திண்டிவனம் மற்றும் மேல்மலையனூர் தாலுக்காவில் 80 சதவீதம் மேலானோர் விவசாயத் தொழிலை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும் பகுதியினர் …
ஆண்டுதோறும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படும். இந்த வருடமும் வடகிழக்கு …
திண்டிவனம் அருகே தென்களவாய் கிராமத்தில் கோமாரி தடுப்பூசி முகாம் நடந்தது. தென்களவாய் கிராமத்தில், தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் …