திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் அங்கன்வாடி மையப் பணிகள் குறித்து ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. தி.மு.க. பெண் கவுன்சிலர் மீது மற்றொரு கவுன்சிலர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
குற்றச்செய்திகள்
திண்டிவனம் அருகே காதலி குறித்து அவதூறு பேச்சு – நண்பரை கல்லால் தாக்கி கொன்ற இளைஞர் கைது
திண்டிவனம் அருகே காதலி குறித்து தவறாக பேசியதால் நண்பரை கல்லால் தாக்கி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர்.
-
திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பரபரப்பு நிலவி, எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் பாதியிலேயே நிறைவுற்றது.
-
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி சாலையில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மயானக் கொள்ளை விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, மதியம் சுமார் 12 மணியளவில் அங்காளம்மன் மகிஷாசூர சம்ஹார அலங்காரத்தில் மாடவீதிகள் வழியாக ஊர்வலமாக புறப்பட்டார். …
-
திண்டிவனத்தில் பணம் திரும்பக் கேட்ட பெண்ணை போலி கஞ்சா வழக்கில் சிக்கவைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டிவனம் ஜெயபுரம் கர்ணாவூர் பகுதியில் வசித்து வருபவர் ஜான். அவரது மனைவி சந்திரிகா (38), சென்னை …
-
ரூ.27.51 கோடியில் கட்டப்பட்ட திண்டிவனம் புதிய நகராட்சி பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டாலும், தனியார் பஸ்கள் வராததால் பயணிகள் சிரமம் அனுபவிக்கின்றனர். அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் நிலையம் வெறிச்சோடியாக உள்ளது.
-
திருவண்ணாமலையில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க சென்ற காஞ்சி மடாதிபதிக்கு திண்டிவனத்தில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டு, 1,207 பேர் பயன்பெற உள்ளனர்.
-
திண்டிவனம் புதிய பஸ் நிலையம் தொடர்பான ஆட்டோ ஸ்டாண்ட் கோரிக்கையில், நகராட்சி அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்களின் முற்றுகை நடைபெற்றது.
-
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை தமிழ்நாட்டில் ஃபெஞ்சால் புயல் எதிர்பார்த்ததை விட மிகக்கடுமையான பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் நிதியையே தமிழக அரசு எதிர்பார்த்திருக்கும் நிலையில், தேவையை உணர்ந்து …