தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்தந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அனைத்து கட்சிகளும் வெளியிட்டுள்ளனர். வேட்பாளர்களும் வெற்றிப்பெறுவதற்கான தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பிரதான அரசியல் கட்சிகளான, …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
நாள் : 25.03.2024 👉 இன்று பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதால், பல அரசியல் கட்சி வேட்பாளர்களும் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தனர். 👉 நிலவின் தென்பகுதியில் சந்திரயான் விண்கலம் இறங்கிய பகுதிக்கு “சிவசக்தி” எனப் …
-
நாள் : 24.03.2024 👉தமிழக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியானது. கரூரில் மீண்டும் ஜோதிமணி களமிறங்குகிறார். 👉நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 12 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் …
-
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் மிகத்தீவிரமாகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. நேற்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் நா.த.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் …
-
நாள் : 23.03.2023 👉 திமுக கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு. 👉 ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் …
-
திண்டிவனம் அருகில் மயிலத்தில் பிரசித்திப் முருகன் திருக்கோயில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமியாக மக்களுக்கு அருள்பாலிக்கின்றார். சமீபத்தில்தான், மயிலம் முருகர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிலையில், வருடந்தோறும் இந்த கோயிலில் பங்குனி மாதம் உத்திரத்தில் தேரோட்டம் வெகு விமர்சையாக …
-
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தமாக 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணமானது இரண்டு பிரிவாக, ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டண சீரமைப்பு / கட்டண உயர்வு அமல்படுத்தப்படும். அதன்படி, வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் …
-
இன்றைய தமிழ் செய்திகள், ஒரு வரி தமிழ் தலைப்புச் செய்திகள். தினமும் செய்திகள் தெரிந்து கொள்ள நம் திண்டிவனம் செய்திகள் வலைப்பக்கத்தை பின் தொடருங்கள். 👉நாம் தமிழர் கட்சிக்கு மைக் ஒதுக்கீடு செய்யப்படுகிறது – தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு👉2026’ம் …
-
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணிகளை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். திமுக, அதிமுக என பிரதான கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்ட நிலையில், …
-
இந்த வருட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் துவங்க இருக்கும் நிலையில், சென்னை குறிப்பாக CSK அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 13 ஆண்டுகாலமாக CSK கேப்டனாக இருந்த தோனி பதவி விலகினார். இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் நாளை …