முகப்பு புகார்ப்பெட்டி
தலைப்பு:

புகார்ப்பெட்டி

மக்களுடைய புகார்களை அரசுக்கு கொண்டு செல்லும் இணைப்பு பாலமாக இந்த புகார்ப்பெட்டி செயல்படுகிறது. மக்களுடைய புகார்களை அவர்கள் வாய்மொழியாகவே இந்த பக்கத்தில் பதிவு செய்யப்படும்.

திண்டிவனத்தில் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, …

திண்டிவனம் அருகில் விநாயகபுரம் கிராமம் அமைந்துள்ளது. ஒலக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து, பொதுமக்கள் திண்டிவனம்-வந்தவாசி …

திண்டிவனம் நகராட்சியில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர …

திண்டிவனத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களிடம் ரூ.1½ கோடி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி …

பட்டியலின சமூகம் என்பதால் சாதிய ரீதியில் மரியாதை வழங்காமல் திண்டிவனம் நகராட்சி தலைவர் செயல்படுவதாக துணைத்தலைவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். விழுப்புரம் …

திண்டிவனம் கிடங்கல் பகுதியில் கிராம நிர்வாக (VAO) அலுவலராக பணியாற்றி வந்தவர் கவுன்சிலிங் மூலம் இறையானூர் ஊராட்சிக்கு மூன்று மாதங்களுக்கு …

திண்டிவனத்தில் உள்ள சேடங்கூட்டை பகுதியில் தனியார் மொபைல் நிறுவனம் சில மாதங்களாக செல்போன் டவர் அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. …

விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினர் சார்பில் வாரந்தோறும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும். இந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் …

திண்டிவனத்தில் நத்தமேடு பகுதி 20’வது வார்டில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகள், சாலை வசதி, குடிநீர் வசதி என …

தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்கிழக்கு வங்க கடலில் ஏற்பட்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் …

  • 1
  • 2

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole