முகப்பு அறிவிப்புகள் டெல்லியில் 2025, ஜனவரி 1 வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை

டெல்லியில் 2025, ஜனவரி 1 வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை

டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

by Tindivanam News

வருகிற அக். 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்ந்து விழாக்கள் நடைபெற இருக்கின்றன. இதையொட்டி தில்லியில் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, பதுக்கி வைக்கவோ, வெடிக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக தில்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் ஆன்லைன் மூலம் நடைபெறும் பட்டாசு விற்பனைக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி காவல்துறை இந்த தடை உத்தரவைக் பின்பற்றி தில்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறிய மார்க் ஜுக்கர்பெர்க்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole