முகப்பு குற்றச்செய்திகள்
தலைப்பு:

குற்றச்செய்திகள்

குற்றச் செய்திகள் பகுதியில் சமீபத்தில் நடந்த குற்றச் செயல்கள் மற்றும் அதன் தகவல்களும் இடம்பெறும். குறிப்பாக தமிழகம் திண்டிவனம் பகுதியில் நடந்த குற்ற செயல்கள் இங்கு செய்திகளாக பதிவு செய்யப்படும் குற்றங்களின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றவை இங்கு தெரிவிக்கப்படும்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், திண்டிவனம் – புதுச்சேரி செல்லும் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் மாவட்ட …

விழுப்புரம் மாவட்டம், கிளியனுாரில் குட்கா பதுக்குவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில், குற்றப்புலனாய்வு பிரிவு …

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தில் நடுத் தெருவைச் சோ்ந்தவர் ரங்கநாதன் மகன் வினோத்குமாா் (31), பொறியாளா். கடந்த …

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சிங்கனூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் ராஜசேகர் (33) …

தமிழ்நாடு முழுவதும் போதை பொருட்கள் விற்பனை பெருகியதால் தினமும் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. தற்போது, விழுப்புரம் மாவட்டம் …

காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் திரு. கே.பி. ஜெயக்குமார். இவரை கடந்த 2’ம் தேதி இரவு …

குடிகாரர்கள் குடிபோதை தலைக்கேறினால் என்ன செய்கிறோம் என்று நினைவில்லாமல் இருப்பார்கள் என்று கூறுவதைக் கேட்டதுண்டு. ஆனால் இங்கு ககுடிபோதை அதிகமான …

சில நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து, கேரளவைச் சேர்ந்த இளம்பெண் காதலுடன் கிரிவலம் செல்லும்போது, காரில் அடிபட்டு இறந்ததாக செய்திகள் வெளியாகின. …

சென்னையிலிருந்து திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வந்த காதல் ஜோடியில், பெண் மட்டும் மர்ம சாவு. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை …

திண்டிவனத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக போலீசார் ரோந்து பணியில் மற்றும் தணிக்கை பணியில் ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு ஈடுபட்டிருந்த போது …

திண்டிவனம் பகுதியில் வனவிலங்குகளை பிடித்து விற்கும் குற்றச்செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக வனத்துறையினர் பல நடவடிக்கைகள் …

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள இடங்களில் அரசுக்கு சொந்தமான பல இடங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு திண்டிவனம் …

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole