குற்றச் செய்திகள் பகுதியில் சமீபத்தில் நடந்த குற்றச் செயல்கள் மற்றும் அதன் தகவல்களும் இடம்பெறும். குறிப்பாக தமிழகம் திண்டிவனம் பகுதியில் நடந்த குற்ற செயல்கள் இங்கு செய்திகளாக பதிவு செய்யப்படும் குற்றங்களின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றவை இங்கு தெரிவிக்கப்படும்.
குற்றச்செய்திகள்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தில் நடுத் தெருவைச் சோ்ந்தவர் ரங்கநாதன் மகன் வினோத்குமாா் (31), பொறியாளா். கடந்த …
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சிங்கனூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் ராஜசேகர் (33) …
தமிழ்நாடு முழுவதும் போதை பொருட்கள் விற்பனை பெருகியதால் தினமும் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. தற்போது, விழுப்புரம் மாவட்டம் …
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் திரு. கே.பி. ஜெயக்குமார். இவரை கடந்த 2’ம் தேதி இரவு …
குடிகாரர்கள் குடிபோதை தலைக்கேறினால் என்ன செய்கிறோம் என்று நினைவில்லாமல் இருப்பார்கள் என்று கூறுவதைக் கேட்டதுண்டு. ஆனால் இங்கு ககுடிபோதை அதிகமான …
சில நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து, கேரளவைச் சேர்ந்த இளம்பெண் காதலுடன் கிரிவலம் செல்லும்போது, காரில் அடிபட்டு இறந்ததாக செய்திகள் வெளியாகின. …
சென்னையிலிருந்து திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வந்த காதல் ஜோடியில், பெண் மட்டும் மர்ம சாவு. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை …
திண்டிவனத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக போலீசார் ரோந்து பணியில் மற்றும் தணிக்கை பணியில் ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு ஈடுபட்டிருந்த போது …
திண்டிவனம் பகுதியில் வனவிலங்குகளை பிடித்து விற்கும் குற்றச்செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக வனத்துறையினர் பல நடவடிக்கைகள் …
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள இடங்களில் அரசுக்கு சொந்தமான பல இடங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு திண்டிவனம் …
திண்டிவனம் அருகே, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் எனக் கூறி விவசாயியிடம் ரூ. 1.37 லட்சம் ரூபாயை மோசடி செய்த …
திண்டிவனத்தில் ரவுடி பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் ஆய்வு செய்தனர். கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் உள்ளவர்களும், காவல் நிலையத்தில் …