குற்றச் செய்திகள் பகுதியில் சமீபத்தில் நடந்த குற்றச் செயல்கள் மற்றும் அதன் தகவல்களும் இடம்பெறும். குறிப்பாக தமிழகம் திண்டிவனம் பகுதியில் நடந்த குற்ற செயல்கள் இங்கு செய்திகளாக பதிவு செய்யப்படும் குற்றங்களின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றவை இங்கு தெரிவிக்கப்படும்.
குற்றச்செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்தில் இரு தினங்கள் நடந்த அதிரடி சோதனையில், குட்கா விற்ற 60 கடைக்காரர்கள் மீது வழக்கு பதிந்து, 10 …
மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 91 …
திண்டிவனம் அடுத்த தாதாபுரம் கிராமத்தில் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி இரவு பூட்டி இருந்த அதிமுக ஒன்றிய செயலாளர் …
ரோஷணை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகையை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். …
திண்டிவனத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களிடம் ரூ.1½ கோடி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி …
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்துள்ள ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் தனியார் நிறுவனத்தில் பொருள் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். …
தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பலரும் உரிமம் பெற்று பட்டாசுக் கடைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை அருகே …
கிளியனூர் அருகில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் விரைந்து சென்று சோதனை நடத்திய …
விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சுற்றி பல விவசாய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக …