முகப்பு குற்றச்செய்திகள் திண்டிவனத்தில் ரேஷன் அரிசி கடத்தல்

திண்டிவனத்தில் ரேஷன் அரிசி கடத்தல்

ஆட்டோவிலிருந்து 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

by Tindivanam News
ration rice smuggling in auto at tindivanam

திண்டிவனத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக போலீசார் ரோந்து பணியில் மற்றும் தணிக்கை பணியில் ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் ஆறு மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. ஆட்டோ ஓட்டுவந்த கிடங்கல் பகுதியை சேர்ந்த அசோக் என்பவரை விசாரித்த போது திண்டிவனம் பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி அதனை இட்லி மாவு அரைக்கும் அரவை ஆலைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. பின்பு அசோக்கை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 300 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  கிரிவலம் சென்ற இளம்பெண்ணின் சாவில் மர்மம் விலகல் !

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole