முகப்பு கல்விச்செய்தி பத்தாம் வகுப்பு கணித தேர்வு அட்டவணை மாற்றப்படுமா?

பத்தாம் வகுப்பு கணித தேர்வு அட்டவணை மாற்றப்படுமா?

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை வருவதால் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

by Tindivanam News
tenth exam schedule mathematics change

ஆண்டுதோறும் தமிழக பாடக்கல்வித் திட்டத்தின்கீழ் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். இதற்கான அட்டவணை சமீபத்தில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் மூலம் வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தேர்வு அட்டவணையை வெளியிட்டார்.

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை கீழ் வருமாறு:

10th standard public exam time table for tamil nadu students

இந்த அட்டவணையில் ஆங்கிலம் தேர்வு முடிந்து மூன்று நாட்கள் கணித தேர்வுக்கு தயாராக காலம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மூன்று நாட்களில் வரும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகவும், ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையாகவும் வருகிறது. எனவே, கணித தேர்வை வேறு தேதியில் மாற்றி அமைக்க பட்டதாரி ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் வைத்துள்ளது.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  நொளம்பூர் பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole