முகப்பு வேலைவாய்ப்பு கடற்படை தளத்தில் 210 அப்ரென்டிஸ் வேலை – ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வாய்ப்பு

கடற்படை தளத்தில் 210 அப்ரென்டிஸ் வேலை – ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வாய்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 5

by Tindivanam News

கடற்படை கப்பல் பழுது நீக்கும் தளத்தில், 210 அப்ரென்டிஸ் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 5. கர்நாடகா மாநிலம் கார்வாரில் அமைந்துள்ள கடற்படை கப்பல் பழுது நீக்கும் தளத்தில், கிரேன் ஆபரேட்டர், எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு 210 அப்ரென்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : நவம்பர் 5

பணியிடங்கள் : கிரேன் ஆபரேட்டர், எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர் மற்றும் வெல்டர்

கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஐ.ஐ.டி., முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 16 வயது முதல் அதிகபட்சம் 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு : எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

  50 நிறுவனங்களில் 13000 பேருக்கு வாய்ப்பு - பி.எம் இன்டர்ன்ஷிப்

தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பாகிய வெற்றி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole