முகப்பு திண்டிவனம் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்

by Tindivanam News
attention grabbing protest by village revenue employers at tindivanam

திண்டிவனத்தில் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் ஆதிலட்சுமணன் தலைமை தாங்கினார். திண்டிவனம் வட்ட தலைவர் கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் கொடியரசு, அம்பேத்கர், துரைசாமி உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

  திண்டிவனத்தில் வீடுகளில் கொள்ளையடித்த இருவர் கைது

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole