குற்றச் செய்திகள் பகுதியில் சமீபத்தில் நடந்த குற்றச் செயல்கள் மற்றும் அதன் தகவல்களும் இடம்பெறும். குறிப்பாக தமிழகம் திண்டிவனம் பகுதியில் நடந்த குற்ற செயல்கள் இங்கு செய்திகளாக பதிவு செய்யப்படும் குற்றங்களின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றவை இங்கு தெரிவிக்கப்படும்.
குற்றச்செய்திகள்
திண்டிவனம் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த, 13 வயதாகும் சிறுமி, அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு …
பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்துள்ள நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்டிருந்த சிறந்த நடன இயக்குநருக்கான …
புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான …
திண்டிவனத்தில் போதை மாத்திரை விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில், போதை …
சென்னை துறைமுகத்தில் 110 கோடி மதிப்புள்ள 112 கிலோ சூடோ எபிட்ரின் என்ற போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு …
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சிறார் ஆபாச படங்களை பார்த்ததாக திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு. …
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி …
சென்னை எழும்பூரிலிருந்து சென்றவாரம் மாலை 6: 15 மணிக்கு பயணியர் விரைவு ரயில் புதுச்சேரி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த …
திண்டிவனம் ரயில் நிலையத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப்குமார் சிக்னல் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன், திண்டிவனம் …
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட புலியனூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி மகள் கன்னியம்மாள் (17). …
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், திண்டிவனம் – புதுச்சேரி செல்லும் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் மாவட்ட …
விழுப்புரம் மாவட்டம், கிளியனுாரில் குட்கா பதுக்குவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில், குற்றப்புலனாய்வு பிரிவு …