ஆயுத பூஜை வருவதையொட்டி விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முன்னதாகவே ஆயுத பூஜை கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் வானூர் ஒன்றிய பெருந்தலைவர் உஷா கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அங்கிருந்த வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கு பூசை போடப்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்
வானூர் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் உற்சாகம்

340
முந்தைய செய்தி