முகப்பு வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

வானூர் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் உற்சாகம்

by Tindivanam News

ஆயுத பூஜை வருவதையொட்டி விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முன்னதாகவே ஆயுத பூஜை கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் வானூர் ஒன்றிய பெருந்தலைவர் உஷா கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அங்கிருந்த வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கு பூசை போடப்பட்டது.

  கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருக்கும் தார்சாலை

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole