முகப்பு வானூர் கொழுவாரி ஊராட்சி பள்ளியில் புதிய சமையலறை கட்டிடம்

கொழுவாரி ஊராட்சி பள்ளியில் புதிய சமையலறை கட்டிடம்

வானூர் ஒன்றிய பெருந்தலைவர் உஷா முரளி திறந்து வைத்தார்

by Tindivanam News
inauguration of school kitchen building

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் நடைபெற்று வருகின்றன. கொழுவாரி ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிதாக சமையலறைக் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த சமையலறைக் கட்டிடத்தினை இன்று வானூர் ஒன்றிய பெருந்தலைவர் உஷா முரளி அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  மோட்டார் மின் கம்பிகளை திருடிச் செல்லும் மர்மநபர்கள்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole