முகப்பு விழுப்புரம் ரேஷன் கடை ஊழியரை கடைக்குள் வைத்து பூட்டிய மக்கள்

ரேஷன் கடை ஊழியரை கடைக்குள் வைத்து பூட்டிய மக்கள்

பொருட்கள் சரியாக வழங்காததால் பொதுமக்கள் பூட்டினர்

by Tindivanam News
ration shop worker locked inside the shop

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு முறையாக எந்த பொருளையும் வழங்காததாக கூறி ஊழியர் சந்திரமோகன் என்பவரை பொதுமக்கள் கடைக்குள்ளயே வைத்து பூட்டினார்.

இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பூட்டிய கடைக்குள் இருந்த ஊழியரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். ரேஷன் கடை ஊழியரை உள்ளேயே வைத்து பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  குட்கா ரெய்டு நடத்தி 10 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole