இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,113 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு அரசுப் பணிக்கான அறிவிப்புக்காக காத்திருக்கும் தகுதியான பட்டதாரிகள் வரும் அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மொத்தப் பணிகள் …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து காலியிடங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் ஜுன் மாதம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கட் ஆப்மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், …
-
காஷ்மீர் என்றாலே குண்டுவெடிப்பு, தீவிரவாதம் என்று மக்கள் நினைத்திருந்தபோது, அதை மாற்றியெழுதிய போலீஸ்காரர்தான் ராஸ்மி ரஞ்சன் ஸ்வாய்ன். ஜம்மு கஷ்மீரத்தின் DGP. இருந்த ராஸ்மி சமீபத்தில் ஓய்வு பெற்றார். இவர், 1991ல் IPS முடித்து, பல்வேறு பணிகளுக்குப் பிறகு 15 வருடங்கள் …
-
கடந்த வாரம் சனிக்கிழமை (செப்டம்பர் 28) இரவு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், திமுக’வை சேர்ந்த ஆறு அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 2021-ஆம் ஆண்டு தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு தற்போது வரை ஐந்தாவது முறையாக …
-
சர்ச்சைகளுக்குப் பெயர்பெற்ற இயக்குநர் திரு.மோகன் ஜி அவர்கள். இவர் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்களில் இவர் தெரிவிக்கும் கருத்துகளே பல சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்டுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு …
-
அக்டோபர் 2’ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், திண்டிவனம் அருகில் ஏப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் சமூக ஆர்வலர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் …
-
திண்டிவனம் அருகே சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் நள்ளிரவில் பைக் மீது கார் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர், பெட்டிக்கடை வியாபாரி ஆகியோர் பலியானார்கள். மேலும் சாலையை கடந்தவரும் இதே கார் மோதி இறந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பேரணி கிராமத்தை சேர்ந்தவர்கள் …
-
திண்டிவனத்தில் போதை மாத்திரை விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில், போதை மாத்திரை விற்பனை நடப்பதாக ரோஷணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையில் போலீசார் நேற்று மாலை …
-
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதையொட்டி, திண்டிவனத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க.,சார்பில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், 25வது வார்டு கவுன்சிலர் ரேகா நந்தகுமார், முன்னிலையில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு …
-
திண்டிவனம் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழியை ரயில்வே துறை சுவர் எழுப்பி நிரந்தரமாக மூடியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டிவனம் ரயில் நிலையத்திற்குச் செல்ல மேம்பாலம் அருகே பிரதான நுழைவு வாயில் உள்ளது. இதுமட்டுமின்றி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் மற்றும் காவேரிப்பாக்கம் …