தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுக் கடை வைக்க விரும்புவோர்கள் அக்டோபர் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்காலிக பட்டாசுக் கடை வைக்க https://www.tnesevai.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
காந்தி ஜெயந்தி அன்று காந்தி சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவிக்கவில்லையே, மதுவிலக்கு கொள்கையில் திருமாவளவன் கொள்கையும் காந்தி கொள்கையும் வேறு வேறு கொள்கையா!? என்று திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஊடக சந்திப்பில் கூறியிருந்தார். மது ஒழிப்பு விஷயத்தில் திருமாவளவன் அவர்களது …
-
திமுக ஆட்சியில் தமிழ்நாடு மாநிலம் தொழில்வளர்ச்சியில் படுதோல்வி அடைந்துள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 46 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 1.39 லட்சம் பேருக்கு …
-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு மருத்துவமனை எதிரில் பல்வேறு கிராமங்களில் இருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பயன்பெறும் வகையில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியைச் சரியாக பராமரிக்காததால், குப்பைகள் சேர்ந்து மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, …
-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வீடூர் கிராமத்தில் காலாண்டுத் தேர்வு சரியாக எழுதவில்லை என பத்தாம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் வட்டம், வீடூா் ஆனந்தம்பேட்டை தெருவைச் சோ்ந்த அய்யப்பன் மகன், …
-
திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்க்கு தடை கோரி அந்நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல். ஏ.ஆர்.நிறுவனம் செய்த விதிமீறல் என்ன? எந்த அடிப்படையில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது? …
-
“தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க மாநில அரசால் முடியாது; நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட்டால் மட்டும் தான் மதுவிலக்கு சாத்தியமாகும் என்று சட்டத்துறை அமைச்சர் இரகுபதி கூறியிருக்கிறார். அமைச்சர் இரகுபதியின் பேச்சு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசின் குரலாகத் தெரியவில்லை. …
-
7 லட்சத்திற்கு மேலான படங்கள், பத்தாயிரத்துக்கு மேல் உள்ள ஓடிடி தளங்களின் அப்கள் போன்ற அத்தனை வசதிகளுடன் வந்து விட்டது கூகுள் ஸ்ட்ரீம் எனப்படும் ஒரு அற்புத சேவை. டிவி வந்த பிறகு திரைப்படங்கள் மங்கின, டிடிஹெச் வந்தவுடன் கேபிள் டெலிவிஷன் …
-
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான தொன்மை வாய்ந்த சோமஸ்கந்தர் உலோக சிலை, அமெரிக்காவின் ஆர்ட் மியூசியத்தில் இருப்பதை தமிழ்நாடு காவல்துறையின் சிலைத் திருட்டு தடுப்பு பிரிவினர் கண்டறிந்துள்ளனர் இணையதள தேடலில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஏசியன் ஆர்ட் மியூசியமில் இந்த சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை …
-
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஷா யோக மையம் தொடர்பாக நடைப்பெற்று வரும் வழக்கில் மனுதாரரால் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, ஈஷா யோக மையம் எவரையும் திருமணமோ அல்லது துறவறமோ மேற்கொள்ள வற்புறுத்துவதில்லை என ஈஷா யோகா மையம் அறிக்கை. அந்த அறிக்கையில் …