பண்பாட்டு பொக்கிஷங்களை சட்டவிரோதமாக கடத்துதல் என்பது நீண்டகால நடந்துகொண்டு இருக்கும் பிரச்னையாகும். இதில், குறிப்பாக இந்தியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. அமெரிக்க ஒப்படைப்பதாகக் கூறும் பண்பாட்டு பொக்கிஷங்கள் 4000 ஆண்டுகள் பழமையானவை. கி.மு. 2000 – கி.பி. 1900 …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும் உள்ள முகேஷ் அம்பானி, தனது சொத்துக்களில் இன்னொரு விலை உயர்ந்த விஷயத்தை சேர்த்துள்ளார். இந்தியாவின் முதல் போயிங் 737 MAX 9-ஐ என்ற ஜெட் விமானத்தை வாங்கியுள்ளார், இது இந்தியாவின் …
-
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சிறார் ஆபாச படங்களை பார்த்ததாக திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளைஞர் மனு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், …
-
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வடசென்னை ரவுடியான நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு, …
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகி பட்டத்தை குஜராத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ரியா சிங்ஹா வென்றுள்ளார். நடப்பாண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. 51 பேர் பங்கேற்ற இந்த போட்டியில் குஜராத்தைச் சேர்ந்த 19 …
-
விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டு கடற்கரையோரம் அரசுக்கு சொந்தமான 20 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. இந்த இடத்தை சென்னை, கீழ்பாக்கத்தைச் சேர்ந்த சிலர் கூட்டாக சேர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் கட்டி ஆக்கிரமிப்பு செய்தனர். இது …
-
சென்னை எழும்பூரிலிருந்து சென்றவாரம் மாலை 6: 15 மணிக்கு பயணியர் விரைவு ரயில் புதுச்சேரி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில், முன்பதிவில்லா பெட்டியில் சென்னை லயோலா கல்லுாரி மாணவர்கள் 11 பேர் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் …
-
ஆந்திராவில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கூட்டணி, ஆளும் ஜெகன் மோகன் அணியை வீழ்த்தி அமோக வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தது. தற்போது, அம்மாநிலத்தின் முதல் அமைச்சராக சந்திரபாபு நாயுடு உள்ளார். இந்த …
-
ஹரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி , பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2000 தருவதாக அறிவித்திருக்கிறது. இதற்கு பதிலடி தரும்விதமாக பாஜக …
-
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவினை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவரும், தமிழ்நாடு மாநில முதல்வருமான முக.ஸ்டாலின், தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை; தொண்டர்கள் …