ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்போர் அனைவரும் ஜி-மெயில் (GMAIL) பயன்படுத்துபவர்களாவர். சென்ற ஆண்டிலிருந்து, நீண்டநாட்கள் பயன்பாட்டில் இல்லாத ஜி-மெயில் முகவரிகளை, ஜி-மெயில் சேவைகளை வழங்கி வரும் கூகுள் நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
அக்டோபர் 4’ஆம் தேதி வரை எஸ்.பி.ஐ., வங்கியில் உதவி மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எஸ்.பி.ஐ., வங்கியில் உதவி மேலாளர், துணை மேலாளர் என 1511 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் : …
-
எல்லாருக்கும் பூமியை ஒருமுறையாவது சுற்றிவர வேண்டும் என்ற ஆசை இருக்கும். தற்போது 19 விஞ்ஞானிகளுக்கு அந்த ஆசை நிறைவேறியுள்ளது என்று கூறலாம். ஆமாங்க, பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இது …
-
பலருக்கு வெளிநாட்டு வேலை என்பது கனவாகவும், சிலருக்கு நல்ல ஊதியம் பெற வழியாகவும் உள்ளது. மேலும், வெளிநாட்டு வேலை என்பது இந்தக்கால இளைஞர்களின் கனவு. அதற்காக பெரு முயற்சி எடுத்து பல்வேறு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள், டிராவல் ஏஜென்சிகளை அணுகி வேலை …
-
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை, “சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுச்சூழலுக்கும், பறவைகள் வருகைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் சேவையை அதிகரிக்க …
-
ரயில் பயணம் செய்பவர்களில் பெரும்பாலானோர் ரயிலில் முன்பதிவு சேட்டு பயணிப்பவர்களே ஆவர். மேலும், சராசரியாக இந்திய ரயில் சேவைகளை பயன்படுத்தி தினமும் 2.50 கோடி பேர் பயணிக்கின்றனர். ஒருநாளில், 13,000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. மக்களிடம் தற்போது இணையதள வசதியுடன், மொபைல்போன் …
-
பிரதமர் மோடி அகமதாபாத் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்து பின் மெட்ரோவில் பயணிகளுடன் அமர்ந்து பயணம் மேற்கொண்டார். குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இருந்து கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் என்ற இடம் வரையில் வந்தே மெட்ரோ ரயில் …
-
உலகையே மிரட்டிய கொரோனா தற்போதுதான் சிறிது ஓய்ந்து உள்ளது என்று எண்ணும்போதே பெரும் அதிர்ச்சிதரும் செய்தி வெளியாகியுள்ளது. கொரோனாவின் அடுத்த அதிர்ச்சியாக XEC variant என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டுவிக்க ஆரம்பித்து உள்ளது. இந்த …
-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த நொளம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர வினோதினி. அதேபோல், உத்திரமேரூர் அருகில் குன்ன கொளத்தூரை சேர்ந்தவர் பாலாஜி, வயது 32. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் வினோதினியின் ஊரான நொளம்பூர் கிராமத்துக்கு விடுமுறையில் …
-
ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு 2018ல் துவங்கியது. இந்த திட்டத்தின் மூலம் 10 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள் (சுமார் 50 கோடி பயனாளிகள்) பலனடைகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு …