கடலூரில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக தாம்பரத்திற்கு இயக்கப்பட்ட அரசுப்பேருந்தில் 60 பயணிகள் பயணித்து கொண்டிருந்தனர். அரசு பேருந்து ஒலக்கூர் அடுத்து கூச்சி குளத்தூர் கூட்டு சாலையில் சென்றபோது நிலைதடுமாறி நெடுஞ்சாலை நடுவில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக, இந்த …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “நாடாளுமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று ஆந்திரா, ஒடிசா போன்ற 96 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக …
-
தமிழகமெங்கும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிக்க மக்கள் ஊட்டியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், வருகின்ற சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஊட்டியில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதன் …
-
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி துவங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை தமிழ்நாடு அரசு மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 107 மையங்களில், 12616 பள்ளிகளை சேர்ந்த 4,57,525 மாணவர்களும், …
-
2020’ம் ஆண்டில் நடைபெற்ற சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டிர்கள். அந்த நேரத்தில், காவல்துறையினருக்கு எதிராகவும், ஆளும் கட்சிக்கு எதிராகவும் பெரும் அதிர்வலைகளை அந்த நிகழ்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது மூன்றே ஆண்டுகளில் …
-
2024-2025 நடப்பாண்டு தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டின் உரையின்போது “தமிழ் புதல்வன்” திட்டம், அதாவது 6 முதல் 12வது வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்லூரிகளில் சேரும்போது அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் எப்போது …
-
கடந்த ஆண்டு சபரிமலை மண்டலா மற்றும் மகர விளக்கு காலத்தில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டத்தால் தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர். இதற்கு முழுக்காரணமாக அதிகமான பக்தர்களை ஒரே நாளில் தரிசனம் செய்ய அனுமதிப்பதுதான் எனக் கூறப்பட்டது. …
-
தமிழகத்தில் வாகன ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கும் போக்கு அதிகரித்து வருவதைக் கண்டித்துஉரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம், பொதுச் செயலாளர், அ. ஜாஹிர் ஹுசைன் அவர்கள் சமீபத்தில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் தெரிவித்து இருப்பது கீழ்வருமாறு,” சென்னையில் போக்குவரத்து …
-
தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் அதிகப்படியான இன்சுலின் ஊசி செலுத்தி நோயாளிகளை கொன்ற விவகாரம் அமெரிக்காவில் பெரிதும் பரபரப்பை எப்படுத்தியது. அமெரிக்கா நாட்டின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சோ்ந்தவர் ஹெதா் பிரஸ்டீ என்ற 41 வயது பெண் செவிலி. இவர் அங்குள்ள தனியார் …
-
தமிழகத்தில் மாநிலக்கல்வி பாடத்திட்டத்தில் பயின்ற 12’ம் வகுப்பு மாணவ- மாணவியருக்கு கடந்த மார்ச் மாதம் 1’ம் தேதி துவங்கி 22’ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்த பொதுத்தேர்வை சுமார் 7.6 லட்சம் தமிழக மாணவர்கள் எழுதினார்கள். பின்பு மண்டல …