விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த சாரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் பயணித்த 15 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து திண்டிவனம் வழியாக செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீபெரும்புதூருக்கு, பரமக்குடி அரியாண்டிபுரம் மேலத் தெருவைச் …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
தமிழ் செய்திகள் | நாள் : 16.05.2024 👉 சென்னையில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப்பொருள்கள் வைத்திருந்ததாக நான்கு வெளிநாட்டவர் உட்பட 5 பேரை கைது செய்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை. 👉 …
-
தொழிலாளர்களின் ஓய்வூதிய சேமிப்பிறகான வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம் இந்திய அரசால் சட்டமாக்கப்பட்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) என்ற அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த அமைப்பில் (இபிஎஃப்ஓ) சுமார் 6 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களாக உள்ளனர். கொரோனா …
-
பல எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2019’ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் பாஜக அரசால் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. பின்பு குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்களால் ஒப்புதலும் வழங்கப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் …
-
தமிழ் செய்திகள் | நாள் : 15.05.2024 👉 இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53800’க்கு விற்பனையானது. 👉 உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியில், பெரியவர்களுக்கான …
-
பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், இதுவரை 4 கட்டங்கள் முடிவு பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உத்தரப்பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது …
-
கடந்த வாரம்’தான் சென்னையில் ஒரு சிறுமியை வளர்ப்பு நாய் ஒன்று கடிதத்தில், சிறுமி பலத்த காயமடைந்தார் என்ற செய்தி பரவி தமிழ்நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வெறி நாய் கடித்து முதியவர் ஒருவர் காயமடைந்து மருவத்துவமனையில் …
-
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் உலகப் புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டை அமைந்துள்ளது. இங்கு ராஜாக் கோட்டை மற்றும் ராணிக் கோட்டை என இரண்டு வெவ்வேறு மலைகளின்மேல் கோட்டைகள் அமைந்துள்ளன. வெளி மாநிலத்தவர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டவரும் வியந்து விரும்பி பார்க்கும் …
-
உலகளவில் வாட்ஸ் ஆப்’ல் பயனர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருவதால், அதன் பயனர்களின் நம்பிக்கையைப் பெற, சமீபகாலமாக வாட்ஸ் ஆப் நிறூவனம் புதிய அப்டேட்’களை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. தற்போது, வாட்ஸ் ஆப்பில் வைக்கப்படும் ப்ரொபைல் படங்களைப் பாதுகாக்க புதிய அப்டேட்டை அந்நிறுவனம் தந்துள்ளது. …
-
வெயில் என்னப்பா இப்படி கொளுத்துதுனு ஊட்டிக்கு போகிறவர்களுக்கு குளுகுளுனு தமிழ்நாடு அரசு ஒரு அருமையான திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. ஆமாங்க, 100 ரூபாயில் ஊட்டியை சுற்றிபார்க்கலாம். கோடைகாலத்தில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த செலவில், பாதுகாப்பாக ஊர் சுற்றிப்பார்க்க “சிறப்பு சுற்றுப் …