இதற்கெல்லாம் மரணதண்டனை கொடுப்பார்களா என்று என்னும் அளவிற்கு ஒரு தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆமாங்க, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இஸ்லாமிய சட்டங்கள் அமலில் உள்ளது. அதன்படி இசுலாமிய மதத்தை யாரும் இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபட கூடாது என்பது சட்ட …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
கடந்த சில நாட்களாக தங்கம் விலை உலகளவில் உயர்ந்துகொண்டே வருகிறது. உள்ளூரிலும் அதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது எனலாம். தென்னிந்தியளவில் தமிழ்நாட்டில் தான் தங்கம் வர்த்தகம் அதிகளவில் நடைபெறுகின்றது. கடந்த மூன்று தினங்களாக சென்னையிலும் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 200 …
-
சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்தின் சில பகுதிகளில், மாநிலத்தில் ஆளும் திமுக கட்சியை சேர்ந்த பலர் மக்களுக்கு வடை சுட்டுக்கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது, கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் பாஜக அரசு மக்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்து …
-
இந்தியா முழுவதும் மாநில அரசுகள் தங்களின் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மக்களுக்கு சிறப்பானத் திட்டங்களை அறிவித்து வருகின்றன. அவ்வகையில் ஜார்க்கண்ட் மாநில அரசு விதவைப் பெண்களுக்கான சூப்பர் திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி விதவை பெண்கள் மறுமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு ரூ.2 …
-
திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை பாராட்டும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது 2015’ம் ஆண்டிற்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் …
-
உலகெங்கிலும் கருக்கலைப்பு (abortion) என்பது குற்றமாக கருதப்பட்டு, சட்டரீதியான தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன. சமீபத்தில், அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு அமெரிக்கா நாடு முழுதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. இதேபோல் பிரச்சனையும் …
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகமெங்கும் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கட்டிடங்கள் திறந்து வைத்தும் மற்றும் அறிவிக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில், மயிலாடுதுறை மாவதில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்குபெறவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் …
-
முன்பின் தெரியாத பெண்ணை ‘டார்லிங்’ என அழைப்பது பாலியல் துப்புறுத்தலுக்கு சமம், இந்த குற்றத்திற்காக சிறை தணடனையும் வழங்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாங்க விரிவாக என்னனு பார்ப்போம். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், முன்பின் தெரியாத பெண்களை டார்லிங் …
-
காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மீக குரு பங்காரு அடிகளாரின் 84-ஆவது பிறந்த நாள் விழா பக்தர்களால் தமிழகமெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேல்மருவத்தூரில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பல மாவட்டங்கிலிருந்தும், லட்சக்கணக்கான …
-
தமிழகத்தில் கோடை வெயில் துவங்கி வெளுத்து வாங்கி வருகிறது. சிலநாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில், தற்போது ஆவின் அறிவிப்பால் மக்களுக்கும் பெரிய ஷாக். ஆமாங்க, ஆவின் ஐஸ்கிரீம் விலை உயரப்போகுது. விரிவா பார்ப்போம் வாங்க. தமிழக அரசின் பால்வளத்துறையின் …