ஒரே நாளில் ரூ. 800 வரை உயர்ந்த தங்கத்தின் விலை. ஒரு சவரன் அபரணத்தங்கத்தின் விலை ரூ.47,520-க்கு விற்கப்படுகிறது. தங்கம்’னா யாருக்குத்தான் வேணாம்னு செல்லுவாங்க. குறிப்பாக பெண்களுக்கு சொல்லவா வேணும். ஆனால் இப்பொது பெண்களே தங்கத்தின் விலையைக் கேட்டு தள்ளி நிற்கிறார்கள். …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
போலியோ நோய் இல்லாத இந்தியா என்ற இலக்கை நம் நாடு அடைந்துள்ளதற்கான காரணம் இந்த போலியோ சொட்டுமருந்துக்கள் தான். ஆம் இன்றளவும் பல நாடுகளில் போலியோ நோயின் தாக்கம் குறையாமல் உள்ளது. போலியோ வைரஸ் நம் உடலில் தொண்டை மற்றும் குடல் …
-
இனிமேல் எங்கள் கல்லூரியில் பயிலும் அனைத்து மருத்துவ மாணவருக்கும் கட்டணம் இல்லை. அனைவருக்கும் மருத்துவப்படிப்பு இலவசம் என அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லூரி அறிவிப்பு. அட, ஆமாங்க இப்போது படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணமும் 4’ஆம் ஆண்டில் திருப்பித்தரப்படும் என்று …
-
இந்திய நாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வளர்ச்சித்திட்டங்கள் மட்டுமில்லாமல், நாட்டிலுள்ள பழங்கால சின்னங்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவைகளைப் பாதுகாக்கவும் அரசு பல சீரமைப்பு பணிகளை செய்து வருகிறது.மேலும், நீண்டநாட்களாக பிரச்சனையில் இருந்த ராமர் கோயில் …
-
சமீபத்தில், வயதான தம்பதி இருவர் கடந்த 12ம் தேதி அமெரிக்காவிலிருந்து மும்பைக்கு விமானம் மூலம் வந்து இறங்கியுள்ளனர். அவர்கள் பயண டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே தங்களுக்கு சக்கர நாற்காலி வேண்டுமென்று புக் செய்துள்ளனர். இருப்பினும், மும்பையில் சக்கர நாற்காலி போதுமான அளவில் …
-
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியுட்டுல அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மாம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த மனைவியும், 5 …
-
திண்டிவனம் பகுதியை சுற்றி பல கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களில் விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் (கமிட்டி), திண்டிவனத்திலுள்ள செஞ்சிரோடு பகுதியில் இயங்கிவருகிறது. தற்போது சில நாட்களாக பனிப்பயறு, உளுந்து மற்றும் மணிலா ஆகிய பயிர்கள் அதிக …
-
சில நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து, கேரளவைச் சேர்ந்த இளம்பெண் காதலுடன் கிரிவலம் செல்லும்போது, காரில் அடிபட்டு இறந்ததாக செய்திகள் வெளியாகின. அப்போது, பெண்ணின் சடலத்தின் அருகில் நின்றுகொண்டிருந்த காதலனிடம் விசாரணையை துவக்கிய போலீசார் தற்போது குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்துள்ளனர். என்ன …
-
தைப்பூசம் என்றால் முருகனுக்கு சிறப்பு, சிவராத்திரி என்றால் சிவனுக்கு சிறப்பு, ஏகாதசி என்றால் பெருமாளுக்கு சிறப்பு, சதுர்த்தி என்றால் விநாயகருக்கு சிறப்பு, நவராத்ரி என்றால் அம்மனுக்கு சிறப்பு, ஆனால் மாசி மகம் என்றால் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பான நாள். ஆம், மாசி …
-
விண்வெளித் துறையில் சாதிக்க உலகநாடுகள் பலவும் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. மேலும் ஒரு சில நாடுகள் மட்டுமே குறிப்பிடத்தக்க சாதனைகளும் செய்துள்ளன. இந்நிலையில், இதுவரை விண்வெளிக்கு ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா என மூன்று நாடுகள் மட்டுமே மனிதர்களை அனுப்பியுள்ளன. தற்போது, …