மக்களிடையே தகவல் தொடர்புக்காக பல அப்ளிகேஷன்கள் இருந்தாலும் WHATSAPP செயலி மிகவும் பிரபலமானதாக இருந்து வருகிறது. குறுந்தகவல்களை எளிமையான முறையில் பாதுகாப்புடன் பகிர்ந்து கொள்ள WHATSAPP செயலி உருவாக்கப்பட்டது. இந்த WHATSAPP செயலியில் துவங்கப்பட்ட காலங்களில் இருந்து பல்வேறு புதிய அப்டேட்டுகள் …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
சர்வதேச அளவில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. அந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மனித மூளை போன்று செயல்படும் ஒரு செயற்கை மூளை அமைப்பை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் மனித …
-
முதலமைச்சர்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் பயணிப்பதற்கு அவரது வாகனத்தின் முன்பு கான்வாய் எனப்படும் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும். இந்த வாகனங்களில் பிரத்தியேக பாதுகாப்பு கருவிகளும் பல தொழில்நுட்ப வசதிகளும் இருக்கும். இந்த கான்வாயில் குண்டு தொலைக்காத ஜாமர் கார், இணைய வழியிலான ஆபத்துகள் …
-
நிகழ்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது. அதிலும் VIRTUAL REALITY எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் பார்வையாளர்களை ஒரு புதிய உலகத்திற்கே பயணம் செய்ய வைக்கிறது. இந்த மெய் நிகர் தொழில்நுட்பம் …
-
வளைகுடா நாடுகளான துபாய், கத்தார் போன்ற நாடுகளில் இந்தியர்கள் பலர் பணி செய்து வருகிறார்கள். அவர்கள் ஓட்டுநர், எலக்ட்ரீசியன் மற்றும் கட்டுமான பணிகள் முதல் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியர்கள் மட்டுமின்றி ஆசிய நாடுகளைச் சேர்ந்த பலரும் வளைகுடா நாடுகளில் …
-
சமீப காலமாக இந்திய மல்யுத்தம் சம்மேளன அலுவலர்கள் மற்றும் மல்யுத்த வீரர்களுக்கும் இடையில் எதிர்ப்பு மனநிலை இருந்து வருகிறது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிச் பூஷன் சிங் சரண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. …
-
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வி அடைந்துவிட்டது. இந்தத் தொடரில் தொடக்க வீரரும் இந்திய அணி தலைவருமான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் தற்போது இந்த …
-
குழந்தைகளில் நேர்மறையான பழக்கங்களை வளர்ப்பது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் அவசியம். குழந்தைகள் வளர்ப்பதற்கான சில சிறந்த பழக்கவழக்கங்கள் இங்கே: குழந்தைகளுக்கு இந்தப் பழக்கங்களை வளர்க்க உதவும் போது நிலைத்தன்மையும் நேர்மறை வலுவூட்டலும் முக்கியம். பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களாக இந்த நடத்தைகளை …
-
பல்வேறு சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார காரணங்களுக்காக ஏரிகளை சேமிப்பது முக்கியம். சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதிலும், பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிப்பதிலும், மனித சமூகங்களுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குவதிலும் ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏரிகளை சேமிப்பது முக்கியம் என்பதற்கான சில முக்கிய …
-
தேர்தல்களில் வாக்களிப்பது பல காரணங்களுக்காக முக்கியமானது, மேலும் இது ஜனநாயக சமூகங்களின் செயல்பாட்டில் ஒரு அடிப்படை பாத்திரத்தை வகிக்கிறது. வாக்களிப்பது ஏன் முக்கியம் என்பதற்கான சில முக்கிய காரணங்கள் இங்கே கொடுக்கப்படுள்ளது: 1. பிரதிநிதித்துவம்: வாக்களிப்பது தனிநபர்களை அரசாங்கத்தின் பல்வேறு நிலைகளில் …