திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; “விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் மற்றும் நகரம், பெலாகுப்பம் ரோடு, பாரதிதாசன் பேட்டையைச் சேர்ந்த …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
சென்னையிலிருந்து திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வந்த காதல் ஜோடியில், பெண் மட்டும் மர்ம சாவு. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை மாதவரம் பகுதியை புருஷோத்தமன் மகன் ரமேஷ், வயது 21. சென்னையில் தனியார் கல்லூரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். …
-
திண்டிவனம் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு புதுச்சேரியில் திருக்கல்யாணம் உற்சவம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் மாசி மாதம் புதுச்சேரியில் நடக்கும் மாசிமக தீர்த்தவாரி மிகவும் பிரசித்தம். இந்த வருடம் மாசி மக தீர்த்தவாரிக்காக திண்டிவனம் நல்லியன்கோடன் நகரில் அமைந்துள்ள அலமேலு மங்கா சமேத …
-
திண்டிவனம் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 10,000 ஏக்கர் அளவில் தர்பூசணி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதியில் தர்பூசணி விளைச்சல் அதிகமானதன் காரணமாக தர்பூசணியின் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை …
-
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் டாடா ஐபிஎல் (IPL) டி20 கிரிக்கெட் தொடரின் 17வைத்து சீசனுக்கான போட்டி அட்டவணை இன்று பிசிசிஐ’ஆல் வெளியிடப்பட்டுள்ளது . இந்த அட்டவணையில் முதல் 21 போட்டிகளுக்கான தேதிகள் மட்டும் மைதானங்கள் விவரங்கள் …
-
திண்டிவனம் அடுத்த மன்னார்சாமி கோவில் பகுதியில் சுப்பையா மனைவி வீரம்மாள் வசித்து வருகிறார். இவர் திண்டிவனம் மின்துறை அலுவலகத்தில் ஊழியராக பணி செய்து வந்தார். தற்போது இவரது வீட்டில் மின்சாரம் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இது சம்பந்தமாக மின்துறை விஜிலன்ஸ் அதிகாரிகள் …
-
திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் கிரஷர் மற்றும் எம்.சாண்ட் ஆலைகள் அதிகமான அளவில் இயங்கி வருகின்றன. சமீப காலத்தில் ஜல்லி, எம்சாண்ட் விலை பன்மடங்கு உயர்ந்திருப்பதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக டிப்பர் லாரி உரிமையாளர்கள் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். …
-
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சந்திரபாபு, மகன் கார்த்திக் (21). இவர், திண்டிவனம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கார்த்திக் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு …
-
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியம், கடவம்பாக்கம் கிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆண்டுதோறும் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த வருடமும், கடவம்பாக்கம் நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா ,19.02.2024 திங்கட்கிழமை அன்று வெகு விமர்சையாகக் …
-
தகவல் தொடர்பு துறையில் இணையதள தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றி வருகிறது. பல நாடுகளும் இணைய தொழில்நுட்பத்தில் பல மேம்படுத்தல்களும் முயற்சிகளும் சோதனைகளும் செய்து வருகின்றன. இந்நிலையில் விண்வெளி தொழில்நுட்பத்தில் அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக சீனாவும் கடும் போட்டியிட்டு வருகிறது. …