ஆண்டுதோறும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படும். இந்த வருடமும் வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து சம்பா நெல் சாகுபடிக்கு நடவு செய்து 40 முதல் 50 நாட்கள் கடந்துள்ளது. இந்த நிலையில் நெற்ப்பயிர்களில் …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் ஆண்டின் இறுதி விடுமுறையையும், புத்தாண்டு விடுமுறையையும் கொண்டாட மக்கள் சுற்றுலாத் தளங்களுக்கு படையெடுத்துச் செல்கின்றனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கடந்த சில …
-
இந்த வருடம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருந்தது. இருப்பினும், புதுச்சேரி பகுதியில் உள்ள நொணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் படகு சவாரிக்கு மக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் வெறிச்சோடியேக் காணப்பட்டது. ஆண்டுதோறும், வடமாநிலங்களில் இருந்தும் …
-
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் காண குவிவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் நின்று காலை சூரிய உதயத்தையும், மாலை சூரிய அஸ்தமனத்தையும் பொதுமக்கள் கண்டுகளிப்பர். இந்நிலையில் தொடர் …
-
ஆசிய நாடுகளில் தாய்லாந்து நாடு சுற்றுலாத்துறைக்கு மிகவும் பிரபலம். இந்த நாடு சுற்றுலாத் துறையில் வரும் வருமானத்தையே முதன்மையாக கொண்டுள்ளது. தாய்லாந்து நாட்டிற்கு மலேசியா, சீனா மற்றும் அண்டை நாடுகளிலிருந்து பல சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வந்து செல்வதுண்டு. இந்நிலையில், சீனா …
-
புதுச்சேரி மாநிலம் சுற்றுலாவிற்கு சிறந்த இடமாகும். இங்கு அரசு விடுமுறை நாட்கள் மட்டும் இல்லாமல் வார இறுதி நாட்களிலும் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரி வந்திருந்து நாட்களை …
-
சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் தொட்ட நிலையில் சிறிது காலம் போர் நடவடிக்கைகள் அமைதி பெற்று இருந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி …
-
சமீப காலமாக கடன் சுமையால் பாகிஸ்தான் தத்தளித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் உணவிற்கும், அன்றாட வாழ்விற்கும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். பாகிஸ்தானில் 2022’ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திற்கு பிறகு குடும்பங்களின் கடன் சுமையும் அதிகரித்து …
-
கடந்த திங்கட்கிழமை ஜப்பான் நாட்டின் மத்திய பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 7.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஜப்பான் நாட்டில் பலத்த சேதம் ஏற்பட்டது. முதலில் நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது, பின்பு …
-
ஆங்கில புத்தாண்டு ஜனவரி ஒன்றாம் தேதி துவங்கியதையொட்டி உலகம் முழுவதிலும் பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. புவி நேரப்படி நியூசிலாந்து நாட்டில் முதலாவதாக புத்தாண்டு பிறந்தது. கவுண்ட் டவுன் முடிந்தவுடன் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள ஸ்கைடவரில் வானவேடிக்கைகள் …