கொரோனா தொற்று மற்றும் நீண்டநாட்களாக உடல் நலக்குறைவினால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாதிக்கப்பட்டிருந்தார். வெளிநாடுகளுக்கும் சென்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. விஜயகாந்த்தின் மறைவு செய்தி அறிந்து …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
இன்னும் ஒரு மாதத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்டுள்ளது. இதற்கு மக்களுடன் அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும், படிக்கும் மாணவர்கள் பொங்கலை கொண்டாட ஊர் திரும்ப மிகவும் …
-
மின் அளவீடு முறையை சீர்மைப்படுத்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. பல மாநிலங்களிலும் இதற்கான பணிகள் துவங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து திண்டிவனத்தில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு …
-
திண்டிவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். மொத்தமாக திண்டிவனத்தில் மட்டும் 31 ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கங்கள் இயங்கி வருகிறது. திண்டிவனத்தில் தற்போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து கட்டப்பட்டு வருகிறது. நகராட்சி சார்பில் …
-
திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகளில் ஒரு ஆண்டிற்கு மேலாகவும் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த இந்த திட்டத்தின் மீது பொதுமக்கள் பல புகார்களை தெரிவித்து வந்தனர். பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாத நிலையில் …
-
தமிழ்நாடு முழுவதும் அதிமுக கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் எம்.எல்.ஏ திரு.அர்ஜுனன் தலைமையில் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக செய்தி தொடர்பாளர் திருமதி. …
-
சமீபத்தில் பெய்த கனமழையாலும், மிக்ஜாம் புயல் காரணமாலும் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் முக்கியமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் மேலாக பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் …
-
திண்டிவனத்தின் நேரு வீதி மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலை ஆகும். இந்த சாலையில் தான் பழைய கோர்ட் வளாகம், காய்கறி மார்க்கெட், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என பலக்கட்டிடங்கள் உள்ளன. சென்ற 2013-14ஆம் நிதியாண்டில் திண்டிவனம் நகராட்சி சார்பில் 15 …
-
தொடர் மழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் 11ம் தேதி துவங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. 1’ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு அட்டவணை …
-
திண்டிவனத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக போலீசார் ரோந்து பணியில் மற்றும் தணிக்கை பணியில் ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் ஆறு மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 300 கிலோ …