திண்டிவனம் காவேரிப்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையிலிருந்து தொடர்ந்து வெளியேறும் ஊற்று நீரால் பொது மக்கள் அவதியடைவதால், நகராட்சி நிர்வாகம் ஊற்று நீரை தடுப்பதற்கு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டிவனத்திலுள்ள காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த பொது மக்கள், நகரப்பகுதிக்கு அங்குள்ள எம்.ஆர்.எஸ்.ரயில்வே கேட் …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
திண்டிவனம் அடுத்த தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் கார்த்திகை மாத சங்கடஹர சதுர்த்தியை யொட்டி 108 சங்காபிஷேகம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் கார்த்திகை மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவர் சுயம்பு …
-
திண்டிவனம் ராஜாங்குளம் ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவிலில், அன்னதான விழா நடைபெற்றது. திண்டிவனம் ராஜாங்குளம் தென்கரையில் உள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவிலில், கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் …
-
திண்டிவனத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சிவா தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் காவல்துறை, தீயணைப்பு துறை, கால்நடை, …
-
திண்டிவனம் அருகே தென்களவாய் கிராமத்தில் கோமாரி தடுப்பூசி முகாம் நடந்தது. தென்களவாய் கிராமத்தில், தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோமாரி தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை, மரக்காணம் ஒன்றிய துணை சேர்மன் பழனி துவக்கி …
-
திண்டிவனம் அருகே நொளம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மத்தியஸ்த சார்பு மையத்தின் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளியில் நடந்த முகாமிற்கு முதுகலை ஆசிரியர் அர்ச்சுனன் வரவேற்றார். பள்ளியின் தலைமையாசிரியர் தலைமை தாங்கினார். மத்தியஸ்த சார்பு …
-
விழுப்புரம் மாவட்டத்தில் இரு தினங்கள் நடந்த அதிரடி சோதனையில், குட்கா விற்ற 60 கடைக்காரர்கள் மீது வழக்கு பதிந்து, 10 கடைகளுக்கு சீல் வைத்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் குட்கா மற்றும் போதை பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் வகையில், …
-
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், அந்த பகுதியில் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்கின்றனர். மேலும் காலை 1 மணி நிலவர படி இதுவரை சுமார் …
-
திண்டிவனம் அருகே செஞ்சி ரோட்டில் உள்ளது இருதயபுரம். இந்தப்பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் ஆண்டின் பெரும்பகுதி, கோலாமாவு தயாரிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். மார்கழி மாதம் துவங்கவுள்ளதையொட்டி திண்டிவனம் இருதயபுரத்தில் வண்ண கோலமாவு தயாரிப்பில் தொழிலாளர்கள் தீவரமாக ஈடுபட்டுள்ளனர். மார்கழி மாத துவங்குவதற்கு …
-
தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல், Exit Poll) வெளியிடப்பட்டு வருகின்றன. தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை …