திண்டிவனம் பகுதியில் வனவிலங்குகளை பிடித்து விற்கும் குற்றச்செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக வனத்துறையினர் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு திண்டிவனம் அருகே கேணிப்பட்டு பகுதியில் வனத்துறை வனவர் கோகுல லட்சுமி தலைமையில் வனக்காப்பாளர்கள் பிரபு மற்றும் …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
திண்டிவனம் ரயில் நிலையம் அருகே காவேரிப்பாக்கம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை மக்களின் பிரதான போக்குவரத்து பாதையாக இருந்து வந்தது. சமீப காலமாக பெய்து வரும் மழையால் சுரங்கப்பாதையில் ஊற்றுநீர் சுரந்து போக்குவரத்திற்கு தடையாக இருக்கிறது. …
-
திண்டிவனம் நகரப் பகுதியின் பிரதான நீராதாரமாக திண்டிவனம் ராஜாங்குளம் இருந்து வருகிறது. மழைக்காலங்களில் மேல்பாக்கம் ஏரியிலிருந்து நிரம்பி வழியும் மழை நீர் அய்யன்தோப்பு, மாரிச்செட்டிகுளம் வழியாக வெள்ளவாரி வரத்து வாய்க்கால் மூலம் ராஜாங்குளத்திற்கு வந்தடையும். இந்த வருடமும் கடந்த இரண்டு வாரங்களாக …
-
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள இடங்களில் அரசுக்கு சொந்தமான பல இடங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு திண்டிவனம் தொகுதிக்குட்பட்ட ஒலக்கூர் ஒன்றியத்தில் நெய்க்குப்பி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி மற்றும் நிலவியல் ஓடைக்கு உட்பட்ட ஒரு ஏக்கர் …
-
ஒரு சட்டசபை தொகுதிக்குள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ள, ஐந்து லட்சம் வாக்காளர்களுக்கு, அவர்கள் எங்கு ஓட்டளிக்க விரும்புகின்றனர் என்ற விபரம் கேட்டு, பதிவு தபால் அனுப்ப, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த அக்டோபர், 27 முதல், தமிழகத்தில் …
-
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருகின்றனர். இந்த நிலையில், வெளி மாநிலத்தைச் …
-
காலநிலை மாற்றம் தொடர்பான COP33 உச்சி மாநாட்டை 2028-ம் ஆண்டு நடத்த இந்தியா தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. Conference …
-
மிஃஜாம் புயல் டிச.5ல் கரையை கடக்க வாய்ப்புள்ள நிலையில், சென்னை காவல்துறை அறிவுறுத்தல். சென்னையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். மிக்ஜாம் புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம். …
-
திண்டிவனம் அருகே, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் எனக் கூறி விவசாயியிடம் ரூ. 1.37 லட்சம் ரூபாயை மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த செங்கேணிக்குப்பத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 29; விவசாயி. இவர், இன்ஸ்டாகிராமில், …
-
திண்டிவனத்தில் ரவுடி பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் ஆய்வு செய்தனர். கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் உள்ளவர்களும், காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளவர்களும் ஜாமினில் வெளியே வந்து மீண்டும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து போலீசுக்கு புகார்கள் வந்தது. அதனைத் …