புதுச்சேரி செல்லும் வழியில் வானூரை அடுத்து துருவை கிராமம் அமைந்துள்ளது. இந்த துருவை கிராமத்திலிருந்து புளிச்சபள்ளம் மற்றும் திண்டிவனம் பகுதிக்கு செல்லும் பிரதான சாலையில் கற்கள் பெயர்ந்து படுமோசமாக உள்ளது. இந்த சாலையை அருகில் உள்ள சுற்றுப்புற கிராம மக்கள் பலரும் …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
திண்டிவனம் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு பல மாணவ மாணவியர்களும் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு அளிக்கும் விதமாக திண்டிவனம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பாக நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த …
-
திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கவிராஜ். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சொந்த வேலை காரணமாக திண்டிவனம் நோக்கி தனது பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் கீழ் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரும் உடன் சென்று …
-
2024’ஆம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி (TNPSC) ஓராண்டு கால அட்டவணை டிசம்பர் இரண்டாவது வாரம் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஓராண்டு கால அட்டவணையின் மூலம் 15 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகிறது. அரசுத் துறையில் உள்ள பல்வேறு …
-
தமிழ்நாடு வேளாண்மை, தோட்டக்கலை துறையில் காலியாக உள்ள 263 உதவி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 24ம் தேதி கடைசி நாள். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலை …
-
சைனிக் பள்ளிகளில் 6, 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிச.16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் 33 …
-
திண்டிவனம், கிடங்கல் கோட்டையில் அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி உடனுறை அன்பு நாயக ஈஸ்வரர் சிவாலயத்தில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் 108 சங்குகள் மற்றும் கலசங்கள் பிரதிஷ்டை செய்து யாகசாலை வேள்வி …
-
திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அருகே சொரப்பட்டு கிராமம் அமைந்துள்ளது, இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் ஒவ்வொரு பருவமழையின் போதும் இந்த கிராமத்திற்கு முருக்கேரியில் இருந்து செல்லும் பிரதான சாலையில் அமைந்திருந்த தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து …
-
மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 91 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர், இங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தின் …
-
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு முறையாக எந்த பொருளையும் வழங்காததாக கூறி ஊழியர் சந்திரமோகன் என்பவரை பொதுமக்கள் கடைக்குள்ளயே வைத்து பூட்டினார். இது குறித்து தகவல் அறிந்த …