புதுச்சேரி முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நெட்டப்பாக்கம், பாகூர், ஏம்பலம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமை புதுச்சேரி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
புதுச்சேரி முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முதலியார்பேட்டை அனிதாநகர் பாலத்தின் கீழ் சந்தேகப்படும்படியாக 2 கார்கள் நீண்ட நேரம் நின்றுக் கொண்டிருந்தது. இதனால் அந்த காரை போலீசார் கண்காணித்தனர்.சிறிது நேரத்தில் இருசக்கர …
-
புதுச்சேரியில் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளே பொது போக்குவரத்துக்கு அதிகம் புழக்கத்தில் உள்ளது. வெளிமாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஆட்டோக்களில் கட்டணம் மிகவும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தை முறைப்படுத்த மீட்டர் பொருத்த வேண்டும் என …
-
தீவனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் கார்த்திகை மாதம் தீப திருநாளை முன்னிட்டு லட்சுமி பெருமாளுக்கு காலை 4 மணி அளவில் விசேஷத் திருமஞ்சனம் நடைபெற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு 32 அடி …
-
மக்கள் பலர் வாட்ஸ்ஆப் (WHATSAPP), சிக்னல் போன்ற தகவல் பரிமாற்றம் செய்யும் செயலிகளை பயன்படுத்திய வரும் நிலையில் அதற்கு போட்டியாக கூகிள் மெசேஜ்ஸ் ஆப் செயலியில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. கூகுள் அறிவிப்பு:மக்கள் ஆண்ட்ராய்டு போன்களை அதிகம் பயன்படுத்த …
-
மலேசியாவுக்கு செல்ல இனி விசா தேவையில்லை என மலேசியா அரசு அறிவித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 30 நாட்கள் வரை மலேசியாவில் தங்க இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் …
-
உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் இணைந்தது. குழாய் செலுத்தும் பாதையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள துளையிடும் ‘ஆகா்’ இயந்திரத்தின் பிளேடுகளை அகற்றுவதற்கான பணியை இந்திய ராணுவத்தின் ‘பொறியாளா்கள் குழு’ வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா். …
-
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கிற்கு, சென்னையில் கம்பீரச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் மாதிரி சிலையை, அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வி.பி.சிங்குக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு சென்னை மாநில கல்லூரியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. …
-
திருப்பதி எழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை திருப்பதிக்கு வந்த பிரதமர் மோடி திருப்பதி மலையில் உள்ள ரக்ஷனா விருந்தினர் மாளிகையில் தங்கினார்.இன்று காலை பிரதமர் திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார். பிரதமர் …
-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து அமைச்சர் உதயநிதி வாழ்த்து பெற்றார். தனது பிறந்தநாளையொட்டி அமைச்சர் உதயநிதி, தனது தந்தையும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தாய் துர்கா ஸ்டாலினிடம் …