விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சுற்றி பல விவசாய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்குள்ள வயல்வெளிகளில் இரவு நேரங்களில் அமர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் மர்மநபர்கள் அங்குள்ள விவசாய மோட்டார்களில் இருக்கும் …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
வருகின்ற நவம்பர் மாதம் 25ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள 200 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் சட்டசபையில் பெரும்பான்மைக்கு 101 இடங்கள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. …
-
தமிழ் சினிமாவில் வில்லன் ஹீரோ குணச்சித்திர நடிகன் என பல வேடங்களிலும் கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா தற்போது மலையாள சினிமாவிலும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தென்னிந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா சிறிது காலம் சினிமாவிற்கு …
-
உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ICC World Cup – உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டிவ் ஸ்மித் …
-
தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், சமீபத்தில் லியோ எனத் தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் இவர் இயக்கி விஜய் நடித்த லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் …
-
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னைக்கு வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை செய்பவர்களும், தங்கி படிக்கும் மாணவர்களும், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் தீபாவளியை கொண்டாட தங்கள் ஊருக்கு சென்று இருந்தனர். இந்நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்ததை ஒட்டி ஊர்களுக்கு சென்று இருந்த மக்கள் …
-
விக்கிரவாண்டி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில், ரயில் நிலையம் அருகே வாரச் சந்தை அமைப்பது குறித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை இளநிலை உதவியாளர் அவர்கள் வரவேற்றார். பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் எம். அப்துல் சலாம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. …
-
செஞ்சி தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பல பள்ளிகளும் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடின. அதிலும் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைபள்ளி மாணவிகள் கால்பந்தாட்ட போட்டிகளில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக 17 வயதிற்குட்பட்ட …
-
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில் விளையாட்டு பொருட்கள் வழங்குவது வழக்கம். இவ்வாறு வழங்கப்பட்ட விளையாட்டு பொருட்கள் தரமற்றது என்ற புகார் எழுப்பப்பட்டது. இந்த புகாருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சமீபத்தில் விளக்கம் அளித்தார். நவம்பர் …