தீபாவளி பண்டிகை வருவதை அடுத்து வாரச்சந்தைகள் களைகட்ட தொடங்கியுள்ளன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் உள்ள வாரச்சந்தை மிகவும் பிரசித்தம். இங்கு விழுப்புரம் மாவட்டம் மட்டுமன்றி கள்ளக்குறிச்சி, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து கால்நடை வளர்ப்பவர்கள் வியாபாரிகள் …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
DGHS புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Directorate General of Health Services (DGHS) பதவி Research Assistant, Technician, …
-
சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் திருமதி. ஹீராபென் அவர்கள் வயது முதிர்வு காரணமாக காலமானார். அதுபோலவே, சன் டிவியில் ஒளிபரப்பு ஆகி வரும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். இவர்கள் இருவருக்கும் …
-
கிளியனூர் அருகில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் விரைந்து சென்று சோதனை நடத்திய போலீசார் நிலத்தின் உரிமையாளரை கைது செய்தனர். கிளியனூர் அடுத்துள்ள கொந்தாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் பாலாஜி. இவரது நண்பர் தமிழ் …
-
ஆயுத பூஜை வருவதையொட்டி விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முன்னதாகவே ஆயுத பூஜை கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் வானூர் ஒன்றிய பெருந்தலைவர் உஷா கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி …
-
துப்புரவு பணியாளர்களின் பணி சுமையை குறைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிராமத் தூமைப் பணிக்காக மினி மின்சார சுமை வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் இன்று மினி …
-
திண்டிவனம் அருகே சாத்தனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த தேவன் 31 என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று உயிரிழந்தார். இவருக்கு அஞ்சலி செலுத்த அவரது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் திரண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். …
-
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உலக பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த 2010’ஆம் ஆண்டு இந்த கோவிலுக்கு புதியதாக தங்கத்தேர் வடிவமைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு அந்தத் தங்கத்தேர் பழுதானது. தங்கத்தேரைப் புதுப்பிக்கும் பணி சமீபத்தில் நிறைவுற்றது. புதுப்பிக்கப்பட்ட தங்கத்தேரின் …
-
மயிலம் அடுத்த கோலியனூர் பகுதியில் நான்கு வழிச்சாலைத் திட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டப் பணிகளால் அருகில் உள்ள நெடுஞ்சாலைகள் மிகுந்த சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். விக்கிரவாண்டி கும்பகோணம் நான்கு வழிச்சாலை …
-
தமிழ்நாட்டில் 2001’ம் ஆண்டில் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட தயாரிப்பில் தமிழ் மற்றும்’ஹிந்தியில் வெளியான திரைப்படம் ஆளவந்தான். இந்த படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கலைப்புலி எஸ்.தானு தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இந்த படம் உருவான காலத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு …