நீண்டநாட்களாகவே சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக உயர்ந்த அந்தஸ்தில் இருந்து வரும் நடிகர் அஜித் தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராகவும் டாப் அந்தஸ்திலும் இருந்து வருகிறார். இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு சரி அதன் பிறகு திரைப்பட விழாக்களிலோ, …
-
TN Alert செயலி, பொதுமக்கள் எளிய முறையில் இயக்கக் கூடிய வானிலை செயலியாக உள்ளது. இச்செயலியின் மூலம் தம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை பொதுமக்கள் தமிழிலேயே அறிந்து கொள்ளலாம். இந்த செயலியில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை …
-
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழி ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி செய்துள்ளார். நமது இந்தியா பல்வேறு மொழிகளைக் கொண்டது. ஒவ்வொரு …
-
கூகுள் ஃபார் இந்தியா 2024 என்ற நிகழ்வில், இந்தியாவின் சமூக கட்டமைப்பு, வணிகம் மற்றும் எளிதில் அணுகக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய அம்சங்களை வியாழக்கிழமை கூகுள் நிறுவனம் வெளியிட்டது. ஜெமினி லைவ் கூகுளின் செயற்கை குரல் நுண்ணறிவு செயலியான ஜெமினி …
-
செல்வமகள் சேமிப்பு திட்ட விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதன்படி, சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம், பெண் குழந்தைகளின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்டது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக இந்த …
-
தமிழகத்தில் பொதுவாக வீடுகளில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட மின்கட்டணத்தை, மக்கள் மின்வாரிய அலுவலங்களில் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ அல்லது செயலி மூலமாகவோ செலுத்தி வந்தனர். தற்போது வரை இந்த கட்டணம் செலுத்தும் …
-
தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் …
-
தமிழகத்தில் புற்றீசல்போல் அதிகரித்து வரும் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் செவிலியர் படிப்புகளை படித்தால், வாழ்க்கையும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என தமிழக நர்சிங் கவுன்சில் பதிவாளர் எஸ்.ஆனி கிரேஸ் கலைமதி எச்சரித்துள்ளார். இந்தியா முழுவதும் 4 ஆண்டுகள் கொண்ட பிஎஸ்சி நர்சிங், …
-
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராக ராமலட்சுமியும், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக சிவசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தபடி அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …