பாமக கட்சி தொடர்ந்து தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டி போராடி வருகிறது. இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியதாவது, “தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கு எள்ளளவும் இல்லை; ஆனால், உடனடியாக அனைத்து மதுக்கடைகளையும் …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
போதைப்பொருட்கள் நடமாட்டம் நாளுக்குநாள் கட்டுப்படுத்தமுடியாத அளவில் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகின்றன. நண்பர்களின் தவறான துாண்டுதல், மன அழுத்தம், போதிய அரவணைப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் போதை பொருளின் பழக்கத்தில் பலர் அடிமையாகி விடுகின்றனர். இந்த நிலையில், பள்ளி, கல்லூரி …
-
உலகத்தரம் வாய்ந்த இந்திய கல்வி நிறுவனங்களான ஐஐடி’ல் 2023 – 24 கல்வியாண்டில் பயின்ற 8,000 மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றத் தகவல் வெளியாகி கல்லூரி படிக்கும் மாணவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், கடந்த கல்வியாண்டில், ஐஐடியில் பயின்ற மொத்தம் 21,500 …
-
ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடப்பாண்டு இறுதியில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடக்கும் எனத் தெரிகிறது. இதனையொட்டி ஐபிஎல் அணிகள் எல்லாம் தக்க வைக்கும் பிளேயர்களை ஏறக்குறைய இறுதி செய்துவிட்டன.இந்த நிலையில் சமீபத்தில் சிஎஸ்கே நிர்வாகம் போட்ட பதிவால் ரசிகர்கள் …
-
நடுத்தரமக்களின் செலவினங்களில் அன்றாடம் வாகனங்களுக்கு போடும் பெட்ரோல், டீசல் விலை குறிப்பிடத்தக்க செலவீனமாக உள்ளது. தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை குறைக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இதுசம்பந்தமாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாசு …
-
டிரம்ப் : கடந்த 4 ஆண்டுகளில் அமெரிக்க பொருளாதாரம் மோசமடைந்துள்ளது; வரியைக் குறைத்து, சிறந்த பொருளாதார நாடாக மாற்றுவேன். கமலா ஹாரிஸ் : டிரம்ப் ஆட்சிக்காலத்தில் சுகாதாரமும், பொருளாதாரமும் மோசமாக இருந்தது. கடந்த ஆட்சியில் டிரம்ப் செய்த தவறுகளை 4 ஆண்டுகளில் …
-
இந்தியா நாடு தனது மக்கள்தொகை காரணமாக குகுப்பைகள் மற்றும் கழிவு மேலாண்மையில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது. முக்கியமாக பூமியை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குவதில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்னும் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் …
-
தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் முக்கிய பிரச்சனையாக மாறிவருகிறது. ஒரே மாதிரியான படிப்புகளைத் தேர்ந்தெடுத்து படிப்பது, தொழில்முனைவோர்களின் பற்றாக்குறை போன்ற பலக் காரணிகளால் நன்கு படித்தவர்களும் வேலையில்லாமல் அல்லல்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு …
-
அரசு வங்கியான யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில், தொழில் பயிற்சி சட்டம் 1961ன் கீழ், 500 அப்ரன்டிஸ் காலிப்பணியிடங்கள் பட்டதாரிகள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் எத்தனை பணியிடங்கள்?மொத்தம் உள்ள 500 அப்ரன்டிஸ் காலியிடங்களில் தமிழகத்தில் மட்டும் 55 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அண்டை …
-
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் நிதித்துறை அமைச்சர்களும், மத்திய நிதித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ரூ. 2,000 வரையில் டெபிட், கிரெடிட் கார்டுகள் …