நம்ம ஊர்களில் எல்லாம் இன்று வரை கேபிள் டிவி மற்றும் செட்-டாப் பாக்ஸ் மூலம் மக்கள் டிவி சேனல்களை கண்டுகளித்து வருகின்றனர். இருப்பினும் தற்போது, இன்டர்நெட்’ன் ஆதிக்கத்தால் கேபிள் டிவி, செட்-டாப் பாக்ஸ் சந்தாதார்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகின்றது. இந்த …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
குரங்கம்மை பரவல் உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளிலும் குரங்கம்மைக்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான கடிதத்தை மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை …
-
உலகளவில் வாட்ஸப் ஆப்’பிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் செய்திகளை அனுப்ப பயன்படுத்தப்படும் செயல் டெலிகிராம் ஆகும். நாளுக்கு நாள் டெலிகிராம் செயலியின் பயனர்கள் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகின்றது குறிப்பிடத்தக்கது. இதனால் பயனாளர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, டெலிகிராம் புதிய மாற்றங்களை செய்து …
-
உலகளவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசித்தம். இங்கு கடந்த ஆகஸ்டு மாதம் மட்டும் 22 லட்சத்து 42 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருநாமம் இட ரூ. 10 முதல் 20 வரை வசூலிக்கப்படுகிறது. ஒரு …
-
உலகளவில் மக்கள் பயன்படுத்தும் மொபைல் அப்ளிகேஷனலில் வாட்ஸ்அப் ஆப் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவிலும் பொதுமக்கள் செய்திகள் அனுப்ப பல ஆப்’கள் இருந்தாலும் வாட்ஸ்அப் ஆப்’யே முதன்மையானத் தேர்வாக கொண்டுள்ளனர். சமீபத்தில், வாட்ஸ்அப் நிறுவனத்தின் தயாரிப்பு தலைவர் அலைஸ் நியூட்டன் …
-
திண்டிவனம் ரயில் நிலையத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப்குமார் சிக்னல் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன், திண்டிவனம் ரயில்வே ஊழியர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்தநிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 3.00 மணியளவில், சந்தீப்குமாரின் மனைவி இயற்கை உபாதைக்காக …
-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சிப்காட் தொழில் பூங்காவில் 111 ஏக்கர் பரப்பளவில் ரூ.155 கோடி மதிப்பில், நவீன வசதிகளைக் கொண்ட மருந்து பூங்கா பெருங்குழும திட்டத்தின்கீழ் அமைக்கப்படுகின்றது. தற்போது, சிபிகாட் வளாகத்திலுள்ள இந்த மருந்து பூங்காவில் ஏழு இடங்கள் காலியாக உள்ளதால், …
-
பாமக கட்சியின் நிறுவன தலைவரான டாக்டர் ராமதாஸ், திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “காவிரிப் பாசன விவசாயிகள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க்கடன் கிடைக்கவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட …
-
இந்திய அளவிலும், தென் மாநிலம் முழுதும், வெண்மை நிற ஆடைகளை ராம்ராஜ் நிறுவனம், உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஷோரூம்களை திறந்து விற்பனை செய்து வரும் நிலையில், ராம்ராஜ் நிறுவனத்தின் புதிய ஷோரூமை …
-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட புலியனூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி மகள் கன்னியம்மாள் (17). இவர் மயிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி …