திண்டிவனம் மக்களின் பல ஆண்டுகால கனவாக இருந்த திண்டிவனம் பேருந்து நிலையம் தற்போது ஒருவழியாக கட்டிமுடிக்கப்பட்டு, ஒரு சில நாட்களில் திறந்து வைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், புதியதாக திறக்கப்பட உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு, கருணாநிதி, …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், திண்டிவனம் – புதுச்சேரி செல்லும் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தி கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்த சம்பவம் …
-
திண்டிவனம் பகுதியை சுற்றி பல பள்ளி கல்லூரிகள் இயங்கிவருகின்றன. காலை நேரத்தில் கல்லூரிக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இருப்பினும், அதிக கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். அதன்காரணமாக மேலும் கூடுதல் பஸ்களை …
-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே எலவலப்பாக்கம் கிராமத்தில் டேபிள் பேன் ஒயர் மூலம் மின்சாரம் தாக்கி மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அருகே எலவலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சரவணன், கருத்தம்மாள் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள், …
-
விழுப்புரம் மாவட்டம், கிளியனுாரில் குட்கா பதுக்குவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில், குற்றப்புலனாய்வு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலு, தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, …
-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தில் நடுத் தெருவைச் சோ்ந்தவர் ரங்கநாதன் மகன் வினோத்குமாா் (31), பொறியாளா். கடந்த மாதம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி அன்று இவரது கைப்பேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்ததுள்ளது. அதில் எதிா்முனையில் பேசிய மா்ம …
-
திண்டிவனம் அருகே ஆம்னி பஸ் மேல் வைக்கப்பட்டிருந்த இருந்த லக்கேஜ் மின்கம்பியில் உரசியதால் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் பதற்றத்தில் அலறியடித்து ஓடினர் பெங்களூருவில் இருந்து புதுச்சேரியை நோக்கி நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த …
-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சிங்கனூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் ராஜசேகர் (33) என்பவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவியிடம் …
-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் புகழ்பெற்ற கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி இயங்கிவருகிறது. இந்த கல்லூரியில் கிட்டத்தட்ட 4,000 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். ஆரம்பத்தில் மாணவர்களுக்கு ஷிப்டு முறையில் இயங்கிய இக்கல்லுாரி, தற்போது முழு நேர கல்லுாரியாக மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாற்றத்திற்கு …
-
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தலையொட்டி பறக்கும் படைக் குழுக்கள், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டன. மேலும் மாவட்ட எல்லைப் பகுதிகளில் ஏற்கெனவே உள்ள சோதனைச்சாவடிகளிலும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட சோதனைச்சாவடிகளிலும் …