சமீபகாலமாக நடைபெற்றுவரும் அகழாய்வு பணிகளில் தமிழகம் முழுவதும் பல வரலாற்றுச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது, செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில் 15’ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. செஞ்சி அருகில் 3 கி.மி தொலைவில் அமைந்துள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தில் …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினரை தமிழக அரசு கைது செய்தது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பரந்தூர் வானூர்தி நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் தங்கள் கிராமங்களுக்கு சிறப்பு கிராம …
-
சிலநாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையில் தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள தமிழக பாஜக தலைவர், …
-
இந்தியாவைச் சேர்ந்த சமூக வலைதளமான ‛கூ’ நிதி நெருக்கடி காரணமாக நிரந்தமாக மூடப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2019, இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமாக கூ துவக்கப்பட்டது. பின்பு அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ ‛ கூ ‘ தளம் சமூக வலைதளமாக …
-
நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு விரைவுப் பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை (DIGITAL …
-
திண்டிவனம் அருகே உறவினர் வீட்டில் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த கீழ் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் மற்றும் சுந்தரி ஆகிய இருவரின் ஐந்து …
-
தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து இருந்ததாலும், பாராளுமன்றத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை’யினாலும் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறப்பு தேதியை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நீண்ட கோடை விடுமுறை …
-
கோடைவெயில் வாட்டிவரும் நிலையில் ஆங்காங்கே மின்சாரமும் தடைபட்டு வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு அதிர்ச்சிதரும் விதமாக தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என தகவல் பரவி வருகிறது. இது சம்மந்தமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் …
-
இந்தியாவில் ஜி.எஸ்.டி., (GST) எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலில் உள்ளது. சமீபகாலமாக ஜி.எஸ்.டி., தொடர்பாக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ஜி.எஸ்.டி., மற்றும் சுங்க வரி அமல்படுத்தப்பட்ட சட்டப்பிரிவுகள் அரசியலமைப்புக்கு எதிரானவை எனக்கூறி …
-
தமிழ்நாடு முழுவதும் போதை பொருட்கள் விற்பனை பெருகியதால் தினமும் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. தற்போது, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் மது போதையில் அண்ணனை தம்பியே குத்திக்கொன்ற வெறிச்செயல் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் செஞ்சி …