திண்டிவனம், மரக்காணம் பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, தர்பூசணி காய்களும் அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில், மரக்காணம் அருகே ஒரு கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த தர்பூசணி பழங்களை கத்தியால் வெட்டி சேதப்படுத்தப்பட்ட சம்பவம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
மத்திய அரசு சார்பில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு பணி மேற்கொண்டார். இந்த அகழாய்வு பணியில் எண்ணற்ற அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக 5000-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் …
-
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு விசாரணையின்போது, “விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் 10 ஆண்டுகளாக அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனரா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது. …
-
வடலூரில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக, தொலைக்காட்சி வாயிலாக, செய்தித்தாள் மூலமாக, சமூக ஊடகங்கள் மூலமாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அத்தனை செய்திகளும் பொய்யான செய்திகள். அத்தனையும் …
-
இந்தியா தொழிநுட்பத் துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. உள்நாட்டிலியே பல தொழிநுட்ப திட்டங்கள் அரசால் உருவாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தற்போது, 6G சேவையும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று பாரத பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 5G பயன்பாட்டில் …
-
பாராளுமன்றத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கட்சிக்கு அடுத்த சிக்கல். கடந்த 2006 முதல் 2001 திமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக பதிவு வகித்தவர் ஐ. பெரியசாமி அவர்கள். இவர் பொறுப்பில் இருந்தபோது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி …
-
இந்திய தேர்தல்களமே பாராளுமன்றத் தேர்தல் காரணமாக சூடுபிடித்து பல அரசியல் சார்ந்த வழக்குகள், நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போடப்பட்டிருந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து ஆணை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால், பாஜக …
-
இந்த ஆண்டு இந்திய பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மேலும் சமீபத்தில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்ரதா சாகு, ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு …
-
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. துவக்கம் முதலே ஆதிக்கம் இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியை வென்று, 3-1 என்ற கணக்கில் …
-
திண்டிவனம் நல்லியக்கோடன் சீனிவாச பெருமாளுக்கு புதுச்சேரியில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. பகதர்கள் பலரும் கலந்து கொண்டு பெருமாள் அருள் பெற்றனர். புதுச்சேரியில் நடந்த மாசி மக தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்க திண்டிவனம், நல்லியக்கோடன் நகரில் உள்ள அலுமேலு மங்கா சமேதா சீனிவாச …