திண்டிவனம் அடுத்த தாதாபுரம் கிராமத்தில் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி இரவு பூட்டி இருந்த அதிமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வீடு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகை, பணம் மற்றும் வெள்ளிப் …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
பிரதமர் மோடி இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார்.பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல். மையத்தில் பிதமர் மோடி இன்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார். …
-
Gpay அதிகம் பயன்படுத்துபவரா… கூகுளின் இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்! UPI ட்ரான்ஸாக்ஷன்களை பொறுத்தவரை, கூகுள் பே (Google Pay) மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான செயலியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இது மக்களிடையே அதிக அளவில் பிரபலமாக இருந்து வருகிறது. …
-
சமீபத்தில் டெல்லியில் இருந்து இயங்கி வரும் இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதரக அலுவலகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு காரணம் தாலிபன் அரசு நியமிக்கும் தூதரக அலுவலர்களுக்கு இந்திய அரசு சட்ட அங்கீகாரம் அளிக்காததுதான் என செய்திகள் வெளியாகி உள்ளது. …
-
விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவை சார்பில் உலக மரபு வார விழா விழுப்புரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் வே.சோழன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஆர்.கந்தசாமி வரவேற்றார். வரலாறு மற்றும் …
-
25.11.2023 – சனிக்கிழமை | 26.11.2023 – ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் திருத்தல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தேவையான ஆவணங்கள் முகவரிசான்று 1.ஆதார் கார்டு2.வங்கி கணக்கு புத்தகம்3.பாஸ்போர்ட்4.கேஸ் பில்5.தண்ணீர் வரி ரசீது6.ரேசன் …
-
காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை (நவ.25) முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரையில் இருந்து வேலூா் வழியாக திருவண்ணாமலைக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை (நவ.25,26) …
-
திண்டிவனத்தில் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் ஆதிலட்சுமணன் தலைமை தாங்கினார். திண்டிவனம் வட்ட தலைவர் கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் கொடியரசு, அம்பேத்கர், துரைசாமி …
-
இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நவம்பர் 26 ஆம் தேதி தமிழக முழுவதும் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டம் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு …
-
ரோஷணை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகையை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ரோஷணை அடுத்த கொள்ளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி சரசு, 53; இவர், திண்டிவனம், காமாட்சி அம்மன் கோவில் தெருவில் …