திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நாளை 25 ம் தேதி (சனிக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. திண்டிவனம் துணை மின் நிலையத்தில் வரும் 25ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் காலை 9:00 மணி முதல் மாலை …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
திண்டிவனம் அருகில் விநாயகபுரம் கிராமம் அமைந்துள்ளது. ஒலக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து, பொதுமக்கள் திண்டிவனம்-வந்தவாசி சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்பு அதிகாரிகள் …
-
திண்டிவனம் அருகே உள்ள மேல்பாக்கம் மதுரா பெருமாள் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். மேல்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவரான இவருக்கு 7 பசு மாடுகள் உள்ளன. இந்த மாடுகளை பூபாலனின் தாய் ராணி மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றபோது வைரபுரம் விவசாய …
-
மாவட்ட தொழில் மையம் சார்பில் திண்டிவனத்தில் கடன் மேளா நிகழ்ச்சி நடந்தது. இதில் மொத்தமாக 2,897 நிறுவனங்களுக்கு 125.84 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) சரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி …
-
திண்டிவனம் நகராட்சியில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு சாலையில் செல்லும் வாகனங்கள் பள்ளங்களில் கவிழ்ந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. ஏற்கனவே, பள்ளி வாகனங்கள் முதற்கொண்டு …
-
பட்டியலின சமூகம் என்பதால் சாதிய ரீதியில் மரியாதை வழங்காமல் திண்டிவனம் நகராட்சி தலைவர் செயல்படுவதாக துணைத்தலைவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். திண்டிவனம் (Tindivanam) நகராட்சியின் நகர மன்ற துணைத்தலைவராக ராஜலட்சுமி வெற்றிவேல் என்ற பட்டியலின பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இந்நிலையில், துணைத்தலைவராக …
-
திண்டிவனத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களிடம் ரூ.1½ கோடி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தனர். திண்டிவனம் அண்ணா நகர், இந்திரா நகர், நல்லியகோடான் நகர், நாரேரிக்குப்பம், …
-
விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் என் மண் என் மக்கள் நிகழ்ச்சிக்கான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் ஏ. ஜி சம்பத் அவர்கள் சிறப்புரையாற்ற மாவட்ட தலைவர் …
-
மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது, கனமழை காரணமாக ஆங்காங்கே நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகிறது, இந்த நிலையில் பிரம்மதேசம் அடுத்த சிறுவாடி கிராமத்தில் இரண்டு தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக சிறுவாடி கிராமத்தில் …
-
மரக்காணம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள், மின்கல தெளிப்பான்கள், உயிர் உரங்கள், ஜிப்சம், ஜிங்க் சல்பேட், வேளாண் உபகரண கிட்டுகள் முதலியன வழங்கப்பட்டு வருகிறது, குறிப்பாக நகர், நல்லாளம், வடநெற்குணம் , வன்னிப்பேர், …