மரக்காணத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது இப்பள்ளிகளில் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர், இவ்வாறு பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பெரும்பாலும் அரசு …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
பட்டியலின சமூகம் என்பதால் சாதிய ரீதியில் மரியாதை வழங்காமல் திண்டிவனம் நகராட்சி தலைவர் செயல்படுவதாக துணைத்தலைவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ( Tindivanam ) நகராட்சியின் நகர மன்ற துணைத்தலைவராக ராஜலட்சுமி வெற்றிவேல் என்ற பட்டியலின பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு …
-
மொரட்டாண்டி டோல்கேட் நிர்வாகத்திடம் மீட்பு வாகனம் ஓட்டுவதற்கு டிரைவர் இல்லாததால், புதுச்சேரி – திண்டிவனம் பைபாசில் நடக்கும் விபத்துகளில் சிக்குபவர்களையும், வாகனத்தையும் அப்புறப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலை வழியாக சென்னை, செஞ்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், …
-
திண்டிவனம் அருகே அரசடி விநாயகர் கோவிலில், அமைச்சர் மஸ்தான் தீபாராதனை செய்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், ஜக்காம்பேட்டை அரசடி விநாயகர் கோவிலில், 19ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்கவில்லை என்பதால், நேற்று பிற்பகல், அமைச்சர் மஸ்தான், கட்சியினருடன் விநாயகர் கோவிலுக்கு …
-
தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்புபேருந்துகள் இயக்கப்படும் என்றும்கிரிவலப் பாதையில் இலவச சிற்றுந்து வசதி ஏற்படுத்தப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பிரசித்திபெற்ற கார்த்திகை தீபத்திருநாள் வரும்26-ம் …
-
திண்டிவனம் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடந்த மே மாதம் இறந்துவிட்டார். இவர் திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் அருகில் சவுண்ட் சர்வீஸ் மற்றும் எலக்ட்ரானிக் சரிபார்ப்பு கடை நடத்தி வந்தார். அவர் இறந்த பின்பு இந்த கடை வெகு நாட்களாக …
-
கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது, காலியாக உள்ள கிராம ஊழியர்கள் பணியிடத்தை தேர்வாணையம் மூலம் நிரப்புவது மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் நீட்சியாக வருவாய் கிராம ஊழியர் …
-
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் (RSS) ஊர்வலம் நடத்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சுப்ரீம் கோர்ட் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. இந்த நிலையில் திண்டிவனத்தில் நேற்று மாலை 4 மணிக்கு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் …
-
திண்டிவனம் ரயில் நிலையத்திற்குச் செல்லும் பாதையை ரயில்வே நிர்வாகம் மரங்களை வெட்டிப்போட்டு அடைத்துள்ளதால் ரயில் பயணிகள் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. திண்டிவனம் ரயில் நிலையத்திற்குச் செல்ல மேம்பாலம் அருகே பிரதான நுழைவு வாயில் உள்ளது. இதுமட்டுமின்றி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் மற்றும் …
-
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் 106’வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் இயங்கி வரும் காங்கிரஸ் அலுவலகத்தில் நகரத் தலைவர் விநாயகம் தலைமையில் இந்திரா காந்தியின் புகைப்படத்திற்கு …