திண்டிவனம் கிடங்கல் பகுதியில் கிராம நிர்வாக (VAO) அலுவலராக பணியாற்றி வந்தவர் கவுன்சிலிங் மூலம் இறையானூர் ஊராட்சிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மாறுதலாகி சென்று விட்டார். அதனால் கிடங்கல் பகுதியும் சேர்த்து திண்டிவனம் நகர்புற கிராம நிர்வாக அலுவலருக்கு கூடுதல் பொறுப்பாக …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு நபர்களிடமிருந்து இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை வேலைவாய்ப்பு பதவி அலுவலக உதவியாளர் காவலர் தூய்மை பணியாளர் காலியிடங்கள் அலுவலக உதவியாளர் – 01 காவலர் …
-
மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்திறன் விளையாட்டுப் போட்டி ஆண்டுதோறும் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும். இந்த ஆண்டும் வரும் டிசம்பரில் தாய்லாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்திறன் விளையாட்டுப்போட்டி-2023 நடக்க உள்ளது. இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 24 மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அவர்களை சந்தித்த …
-
நடப்பு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த வருட உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வரும் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. …
-
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாக மிசோரம் இருந்து வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மையான வாக்காளர்கள் கிறித்தவர்கள் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது என மிசோரம் மாநில அரசியல் கட்சிகள் மற்றும் கிறித்துவ மாணவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மிசோரம் மாநிலத்தில் மொத்தம் …
-
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்துள்ள ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் தனியார் நிறுவனத்தில் பொருள் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். செஞ்சியில் வேலை முடித்துக் கொண்டு தனது சொந்த ஊரான ஆசூருக்கு திரும்பிக் கொண்டிருக்கும்பொழுது, தென்பேர் என்ற இடத்தில் மர்ம நபர் …
-
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் தமிழக அரசின் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இதன் விரிவாக்கத்திற்காக அருகில் உள்ள கிராமங்களில் 3174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த ஆளும் திமுக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. அரசாணை வெளியிட்டதிலிருந்து விவசாயிகள் மத்தியில் பெரும் …
-
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா திமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக் கூட்டத்தில் தமிழ் திரை உலகில் கலைஞரின் பங்களிப்பை …
-
நாடு முழுவதும் 5 மாநில தேர்தல் சூடு பிடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்களும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றால் ராமர் கோயிலை இலவசமாக …
-
கீழ்பெரும்பாக்கம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவர் ரயில்வே துறையில் ஃபிட்டராக பணி செய்து வருகிறார். ஜம்புலிங்கம் பணி காரணமாக திருச்சியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அவரது வீட்டில் மனைவி கீதாவுடன் அவரது மகன் மற்றும் மகள் மட்டும் தனியே …