விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் நடைபெற்று வருகின்றன. கொழுவாரி ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிதாக சமையலறைக் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த சமையலறைக் …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தரப்பில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD) பதவி அலுவலக …
-
புதுச்சேரி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் வயது வரம்பை தளர்த்தி புதுவை பட்டதாரிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தி சமூக நல அமைப்பினர் பக்கோடா சுடும் நூதன போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். புதுச்சேரி கல்வித்துறையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். …
-
திண்டிவனத்தில் உள்ள சேடங்கூட்டை பகுதியில் தனியார் மொபைல் நிறுவனம் சில மாதங்களாக செல்போன் டவர் அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இருப்பினும் அப்பகுதியில் வாழும் மக்கள் செல்போன் டவர் அமைத்தால் கதிர்வீச்சினால் உடல்நிலை பாதிக்கும் என தெரிவித்ததால் டவர் அமைக்கும் முயற்சி …
-
நாமக்கல்லில் உள்ள குறிஞ்சி மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் கண்காட்சி வரும் நவம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக சந்திராயன் புகழ் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பங்குகொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் …
-
திண்டிவனம் நகர் பகுதிக்கு பெரிய நீர் ஆதாரமாக கிடங்கல் ஏரி இருந்து வருகிறது. அரசு பதிவேட்டின் படி கிடங்கல் ஏரி சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இருப்பினும் ஆக்கிரமிப்பாளர்கள் காரணமாக இன்று சுமார் 300 ஏக்கர் அளவிற்கு கிடங்கல் ஏரி …
-
விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினர் சார்பில் வாரந்தோறும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும். இந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெருவாரியான மனுக்கள் பெறப்பட்டன. விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்.பி கசாங்காய் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று விசாரித்தார். …
-
பழங்குடியினரை கௌரவிக்கும் விழா நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் உள்ள பழங்குடியின மக்களை கௌரவிக்கும் ‘கௌரவ விழா’ கொண்டாட்டத்தை பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த விழா காணொளி மூலம் நாடு முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. புதுச்சேரியில் …
-
கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியில் இருபாலர் பயிலும் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஆண்டுதோறும் அறிவியல் விழா நடைபெறும். இந்த ஆண்டு அறிவியல் விழா தொடக்க நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் எம்.பி’யுமான விஜய் …
-
புதுச்சேரி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக உப்பனாறு வாய்க்கால் பகுதியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2008ஆம் ஆண்டு மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜையும் நடந்தது. பின்பு ரூபாய் 3.5 கோடி அளவிற்கு ஃபைல் பவுண்டேஷன் பணிகளை மட்டும் …