ஆண்டுதோறும் புதுச்சேரியில் உள்ள உணவகங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கலைகட்டும். இந்த விழாக்களில் உணவகங்களில் தயாரிக்கப்பட்ட கேக்குகள், அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வழங்கப்படும். அதன்படி இந்த வருடமும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் தயாரிக்கும் …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் …
-
வளமான இந்தியாவின் முன்னேற்றத்திற்காக அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் படைப்பாற்றலை வளர்ப்பதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும் சர்வதேச அறிவியல் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். 2015ஆம் ஆண்டு முதல் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நாட்டின் பல்வேறு பகுதிகளில் எட்டு முறை நடைபெற்றுள்ளது. இந்த …
-
சமீபத்தில் செஞ்சி பேரூராட்சி கூட்டம் தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் தலைமையில் செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வைக்க நடைபெற்றது. இந்த பேரூராட்சி கூட்டத்தில் செஞ்சியில் கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடந்த செலவினங்களுக்கான ஒப்புதல் வழங்கும் …
-
நந்தன் கால்வாய் அமைப்பு மூலம் 22 ஏரிகளுக்கு நீர்வரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 5260 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட மாதப்பூண்டி, சோ.குப்பம் கணக்கன்குப்பம் மற்றும் விக்ரவாண்டி வட்டத்திற்குட்பட்ட பணமலை …
-
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், புதுச்சேரி கடற் பகுதியில் வழக்கத்தை விடவும் கடல் அலைகள் சீற்றமாக காணப்படுகின்றது. இதனால் புதுச்சேரிக்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் …
-
ஆண்டுதோறும் தமிழக பாடக்கல்வித் திட்டத்தின்கீழ் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். இதற்கான அட்டவணை சமீபத்தில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் மூலம் வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தேர்வு அட்டவணையை …
-
முன்னாள் ஜனாதிபதி திரு.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஐயாவின் பிறந்த நாள் நவம்பர் 16ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அப்துல் கலாம் ஐயாவின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களின் அறிவியல் படைப்புத்திறனை ஊக்குவிக்கும் விதமாக அறிவியல் கண்காட்சி …
-
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10’வது 11’வது மற்றும் 12’வது வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும். அதன்படி 2024’ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டார். அதன்படி மார்ச் மாதம் பொது …
-
மரக்காணம் பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மரக்கணம் சுற்றியுள்ள நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மரக்காணம் அருகில் உள்ள ஓங்கூர் ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் காணிமேடு – மண்டகப்பட்டு சாலையில் உள்ள தரைப்பாலம் வெள்ள …