சென்னையில் முதுகலை மருத்துவம் படிக்கும் பெண் ஒருவர் சென்னையில் இருந்து சொந்த ஊரான திருநெல்வேலிக்கு பயணம் செய்து கொண்டிருந்துள்ளார்.அப்போது, திண்டிவனம் அருகில் நின்ற பேருந்தில் திருநெல்வேலியை சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பல் பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளனர். அவர்களுள் மதுபோதையில் இருந்த …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
கடந்த 2014ஆம் ஆண்டு திண்டிவனம் பகுதியில் மரக்காணம் ரோட்டில் சக்தி என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் சீட்டுப் பணம் செலுத்தினால் பணத்திற்கான வட்டி அல்லது மனை வழங்கப்படும் என பொதுமக்களிடம் அறிவிப்பு செய்து பணம் வசூலிக்கப்பட்டது. இந்த …
-
திண்டிவனத்தில் நத்தமேடு பகுதி 20’வது வார்டில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகள், சாலை வசதி, குடிநீர் வசதி என அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது சம்பந்தமாக திண்டிவனம் நகராட்சியில் பலமுறை …
-
தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்கிழக்கு வங்க கடலில் ஏற்பட்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என வானிலை நிலையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் நேற்று இரவு …
-
சங்கரய்யாவின் இளமைப்பருவம்: 1922ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஆத்தூரில் பிறந்த சங்கரய்யாவின் இயற்பெயர் பிரதாப சந்திரன். மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துகொண்டார். நீண்ட நெடிய போராட்ட களங்களை கண்ட சங்கரய்யாவின் வரலாற்றில் முதல் …
-
மரக்காணம் பகுதியில் 19க்கும் மேற்பட்ட கிராமங்களில் மீன் பிடிக்கும் தொழிலை முதன்மையாக செய்து வருகின்றனர். மீனவர்கள் கட்டுமரம், பைபர் படகு போன்றவற்றை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் மீன் பிடி தடைக்காலம் நேரத்திலும், மழைக்காலங்களில் …
-
திண்டிவனம் அடுத்து மயிலம் அருகே டி-கேணிப்பட்டு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வேப்பமரம் ஒன்று பால் சுரந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர். மேலும் மரத்தில் இருந்து சுரக்கும் பால் கீழே பூஜைக்கு வைக்கப்பட்டுள்ள …
-
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்திமலர் கடந்த அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வராக உள்ள டாக்டர் ஜெ.சங்குமணியை பதவி உயர்வு அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மக்கள் …
-
திண்டிவனம் அருகில் மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமித் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா மிகவும் விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டும் கந்த சஷ்டி விழா கடந்த 13ஆம் …
-
வாடகை போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்கள் ஆம்னி பேருந்துகள் போன்ற போக்குவரத்து வாகனங்களுக்கு காலாண்டு வரி செலுத்துவது வழக்கம். அதன்படி திண்டிவனத்தில் உள்ள போக்குவரத்து வாகனங்களுக்கான காலாண்டு வரி அபராதம் இன்றி செலுத்தும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக திண்டிவனம் வட்டார …