விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம், செஞ்சி, வானூர், மரக்காணம் என பெரும்பாலான இடங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக வரும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் …
-
தீபாவளி விடுமுறை முடிந்து, நேற்று தென்மாவட்டங்களில் இருந்து 35 ஆயிரம் வாகனங்கள் விக்கிரவாண்டி டோல்கேட்டைக் கடந்து சென்றன. கடந்த 10 மற்றும் 11 தேதிகளில் சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களில் பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் தீபாவளியை கொண்டாட தங்களது ஊர்களுக்கு சென்றனர். அவர்கள் …
-
பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரைய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் தென்னிந்திய அறிவியல் நாடக விழா-2023 வரும் நவம்பர் 23, 24’ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் தமிழக மாணவர்களை பங்கு பெற செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை செய்து வருகின்றது. இது குறித்து …
-
வருமான வரித்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் வருமான வரித்துறை (Income Tax Department) பதவி Director Deputy Director Assistant Director காலியிடங்கள் Director – 04 Deputy Director …
-
கடந்த சில நாட்களாக வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் மரக்காணம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு 3000 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளம் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். …
-
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி மீனாட்சி 35. இவர் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் தூய்மைப் பணியாளராக பணி செய்து வந்தார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி உணவகத்தில் மின்சார …
-
மரக்காணம் பகுதியில் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயத்தையே முதன்மையானத் தொழிலாக மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடுகள் வளர்ப்பு, பசு மாடு போன்ற கால்நடைகள் வளர்ப்பு ஆகியத் தொழில்களை செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் …
-
திண்டிவனத்தில் இருந்து மயிலம் செல்லும் வழியில் கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் புதிய மேம்பால கட்டுமான பணிகள் ஜனவரி மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகள் ரூ.28 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படுகிகிறது. மேம்பால பணிகள் நிறைவடையும் தருவாயில் தீபாவளி பண்டிகை வர …
-
தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பலரும் உரிமம் பெற்று பட்டாசுக் கடைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை அருகே வாசு என்பவர் பட்டாசு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போது காரில் வந்த மர்ம ஆசாமி ஒருவர் வருமானவரித்துறை அதிகாரி …