தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். அதில் மாநிலத்தின் கடன் சுமை, வருவாய் பற்றாக்குறை மற்றும் அரசின் நிதி நிலை தொடர்பான பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. வெள்ளை அறிக்கையின்படி, தமிழக அரசின் மொத்தக் …
Tindivanam News
-
தமிழ்நாடு
-
பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன்படி, கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்றுள்ள குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்படும். மேலும், ரூ.75,000-க்கு மேல் பயிர்க்கடன் …
-
திண்டிவனத்தில் நேற்று மாலை சுமார் ஒன்றரை மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை தொடர்ந்து பெய்த மழையால் முக்கிய சாலைகள் …
-
மயிலம் அருகே உள்ள சித்தாமூர் கிராமத்திற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் சிரமத்துடன் பயணம் செய்து வருகின்றனர். வெளியனூர், கள்ளக்கொளத்தூர், சித்தாமூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கல்வி, மருத்துவம், அரசு அலுவலகங்கள் மற்றும் சந்தை …
-
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் கிராமத்தில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்பு வரலாற்று மற்றும் தொல்லியல் ஆர்வலர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வரலாற்று ஆய்வாளர் கோ. செங்குட்டுவன் …
-
புகார்ப்பெட்டி
திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பஸ்களும் வர நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு
திண்டிவனத்தில் ரூ.27.51 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் வராததால், வணிக வளாகங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். தற்போது திண்டிவனத்திற்கு …
-
திண்டிவனம் நகரின் முக்கிய சாலையான நேரு வீதியில், பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள், பள்ளி வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுவதால், …
-
திண்டிவனத்தில் போலீசார் நடத்திய தீவிர வாகன சோதனையில், காரில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதனை கடத்தியதாக ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டார். திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி. பிரகாஷ் உத்தரவின் பேரில், டவுன் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான …
-
விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் நடத்திய போராட்டத்தால் மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில், திண்டிவனத்தில் மூடியிருந்த டாஸ்மாக் கடையை திறக்கக் கோரி மதுப்பிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டில்களுக்கு …
-
மதுராந்தகத்தில் நடைபெற்ற த.வெ.க.வில் பல்வேறு கட்சியினர் இணையும் விழாவை முன்னிட்டு, திண்டிவனம் வழியாக சென்னை நோக்கிச் சென்ற நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் …